வேலூர்_18
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய திடலில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் 2ஆம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற 108 பாலாபிஷேகம் பெருவிழாவில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகமும், மகாதீப ஆராதனையும் , பக்தர்களுக்கு அன்னதானம் வாழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் பகவதி சித்தர் சுவாமிகள், ஆலய தர்மகர்த்தா எம். சேகர் செட்டியார், ஆலய நிர்வாகி பிரதாப், ஆலய கனாச்சாரி தொழில் அதிபர் எஸ். எம் .சுந்தரம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்