By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 21,817 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > 21,817 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்
திண்டுக்கல்மாவட்டம்

21,817 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்

Last updated: March 4, 2025 3:23 pm
March 4, 2025 33 Views
Share
SHARE

திண்டுக்கல் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை  21,817 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

 

 

 

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகள் இந்த மாதம் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இதில் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்கி, 25-ந் தேதி நிறைவடைகிறது. அதேபோல் பிளஸ்-1 மாணவர்களுக்கான தேர்வு வருகிற 5-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி முடிவடைகிறது. எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந் தேதி வரை பொதுத்தேர்வு நடக்கிறது.

இதையொட்டி தமிழகம் முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 217 பள்ளிகளில் படிக்கும் 21 ஆயிரத்து 817 மாணவ-மாணவிகள் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. அதேபோல் பிளஸ்-1 தேர்வை 22 ஆயிரத்து 216 பேர் தேர்வும் எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 86 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் காப்பி அடிப்பது உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது 

திண்டுக்கல் பேருந்து நிலையம்  அருகே உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தேர்வு கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார். 

 

 

மேலும் பள்ளி ஆசிரியைகள் மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து ஆசீர்வதித்தனர். 

 

இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் தேர்வு அறைகளுக்கு சென்று தங்களது தேர்வை எழுத துவங்கி உள்ளனர். 

 

தேர்வு நடைபெறும் மையங்களில் வெளி ஆட்கள்  நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் இரண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

You Might Also Like

விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்

திமுக இளைஞரணி சாதனை விளக்க பொதுக்கூட்டம்

அரசு ஆட்டிசம் பள்ளி மற்றும் பயிற்சி மையம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை

தூய்மை பணியாளர் நலவாரியம் மூலம் தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்; வாரியத் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுசாமி புகழாரம்

பிள்ளைமடம் அருகே கடற்கரைப் பகுதியில் தடுப்பு சுவர் அமைப்பதை தடுக்க கோரி ஊர் மக்கள் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திருப்பூர்

திருப்பூர் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் ஜூலை 2_ம் தேதி மகா கும்பாபிஷேக விழா

June 28, 2025 32 Views
அரியலூரில் அண்ணா தொழிற் சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
கம்பத்தில் த.வெ.க. தலைவர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
மதுரை வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் கிராமப்புற மேலாண்மை பணி
காவல் நிலையத்தில் இருந்து காவலர்கள் காவடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?