திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள நிலக்கோட்டை,ஒருத்தட்டு, பிள்ளையார்நத்தம்,விருவீடு,வத்தலக்குண்டு ஆகிய வருவாய் கிராமங்களுக்குட்பட்ட பொதுமக்களின் குறைகளை நிறைவேற்றும் வகையில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மே-22 தொடங்கி ஐந்தாவது நாளாகவேண்டிய நலத்திட்ட உதவிகளை செய்து கொண்டிருக்கும் மதிப்புக்குரிய கோட்டாட்சியர் சக்திவேல் அவர்களுக்கு மற்றும் நிலக்கோட்டை வட்டாட்சியர் விஜயலட்சுமி அவர்களுக்கும் பொதுமக்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர் இன்னும்29ம் தேதி வரை நடைபெறும் இந்த ஐம பந்தியில் பொதுமக்கள் தங்களது மனுக்களை திண்டுக்கல் வருவாய் கோட்டாச்சியர் சக்திவேல் மற்றும் வட்டாட்சியர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெறும்இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோட்டாட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.இதில் ஒரு தட்டு குடலை கொண்டு
நரியூத்து,கோட்டூர்,
பச்சைமலையான்கோட்டை, நிலக்கோட்டை,கோடாங்கி நாயக்கன் பட்டியில்,நக்கலூத்து,சிலுக்குவார்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது, இதில் பத்துக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு குடும்ப அட்டை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) 205 மனுக்கள் பெறப்பட்டு புதிய ரேசன் கார்டு உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics