வேலூர் 31
வேலூர் மாவட்டம் ,
இலங்கை கடைசி மன்னர் கண்ணுசாமி நாயுடு என்கிற ராஜா விக்கிரமசிங்க மகாராஜரின் 193 வது நினைவஞ்சலி கூட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீ செல்லியம்மன் மஹாலில் நடைபெற்றது .இதில் தலைவர் ஸ்ரீ விக்ரமசிங்க மகாராஜா அறக்கட்டளை மற்றும் வாரிசுதாரர் ஆர் . ராஜா புருஷோத்தமன் நாயுடு வரவேற்புரை ஆற்றினார் .உடன் மனோகரன் நாயுடு சடகோபராமானுஜம் நாயுடு, வேலூர் மாநில தொழில் கல்வி ஆசிரியர் கழகம் தலைவர் எஸ். என். ஜனார்த்தனன், மாநில முத்தரையர் சங்கம் தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் தெலுங்கர் முன்னேற்ற கழகம் மாநிலத் தலைவர் தர்மபுரி ஆர் .புகழ்பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.