திண்டுக்கல் சிறுமலை அகஸ்தியர் புரத்தில் பொதுமக்கள் இளைஞர்கள் சார்பில்10-ம் ஆண்டு பொங்கல் விழா
நடைபெற்றது இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது இதில் அகஸ்தியர் புரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சிறுவர் சிறுமிகள் கலந்து கொண்டு விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக
சின்னாளப்பட்டி
சாந்தி கலந்து கொண்டார் மேலும்
ராஜக்கண்ணு,
ராஜா,திவாகர்,
சுரேஷ்,குமார்,
AMP.ராஜா, CM.குமார்
தங்கமணி,
விஜி,
பாரதி,ராஜேஷ்,
பெருமாள்,
பாலாஜி,
கண்ணன்,
தவம்,
ராஜா,மணி, உட்பட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.