By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவர் விடுதிகளை மேம்படுத்த ரூபாய் 10 கோடி நிதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > மாணவர் விடுதிகளை மேம்படுத்த ரூபாய் 10 கோடி நிதி
தஞ்சாவூர்மாவட்டம்

மாணவர் விடுதிகளை மேம்படுத்த ரூபாய் 10 கோடி நிதி

Last updated: February 12, 2025 11:26 am
February 12, 2025 18 Views
Share
SHARE

தஞ்சாவூர். பிப்.12.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை யின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளை மேம்படுத்த முதல் கட்டமாக ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர் மரபினர் நல வாரியம் சார்பில் தஞ்சாவூர்,திருவாரூர், மயிலாடு துறை ,நாகை ,புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்கள் அடங்கிய மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தலைமை தாங்கி னார் .மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம், சீர் மரபினர் நல வாரிய துணைத்தலைவர் அருண்மொழி,ஆணையர் சம்பத், எம்பிக்கள் கல்யாணசுந்தரம், முரசொலி ,எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம், அண்ணாதுரை, அசோக்குமார், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ்குமார் ,மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     பின்னர் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது

   முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர் ,அரியலூர்,  புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் சீர் மரபினர் நல வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 ஆயிரமாக உயர்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது .கடந்த 2024 ஆம் ஆண்டு வரை 15 மாவட்டங்களில் 2 ஆயிரத்து17 பேர் சீர்மரபினர் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர் கடந்த 3 மாதங்களில் மட்டும் 15 ஆயிரம் பேர் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அதில் 10 ஆயிரம் பேருக்கு உறுப்பினர் நல வாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டு ள்ளது .மீதமுள்ள 5 ஆயிரம் பேருக்கு விரைவில் வழங்கப்படும். இந்த 15 மாவட்டங்களில் 50 ஆயிரம் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான இலக்கில், தற்போது 15 ஆயிரம் பேர் உறுப்பினர்கள் சேர்ந்துள்ள னர் .இன்னும் 3 மாதத்திற்குள் 35 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படும்.

    தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப் பட்டோர் நல துறையின் கீழ் இயங்கும் 1,371 மாணவ – மாணவி களின் விடுதிகளை மேம்படுத்த முதல் கட்டமாக ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக ரூபாய் 50 கோடி கேட்டுள்ளோம்.

     தற்போது மாணவ – மாணவி களின் விடுதிகளை முழுமையாக பராமரிக்கும் பணி நடந்து வருகிறது .விரைவில் கட்டிடங்கள் அனைத்தும் புதிதாக மாற்றி தரப்படும் .இவ்வாறு அவர் கூறினார்கள்

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரி

கடல் சீற்றத்தால் ஊருக்குள் புகுந்த கடல் நீர்: பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற்றம். மீனவர்கள் வேதனை.

May 6, 2024 102 Views
கோவையில் இருதய தினம் நடைப்பயண நிகழ்ச்சி
பஸ் நிலையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஃபினோ பேமெண்ட்ஸ் பேங்க் திறப்பு விழா
மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?