நீலகிரி. டிசம்.03.
30,11,24 அன்று கோத்தகிரி ஒன்றியத்திற்க்கு வருகைதந்த கழக துணை பொது செயலாளர் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ,இராசா அவர்கள் கடந்த இரண்டு மாதத்திற்க்கு முன்பு கெங்கரை குராக்கரை பகுதியில் யானை தாக்கி உயிரிழந்த இளைஞர் கனேஸ் என்பவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து மாவட்ட கழக செயலாளர் திரு,பாமு,முபாரக் மற்றும் ஒன்றிய கழக செயலாளர் திரு, நெல்லை கண்ணன் ஆகியோரின் முன்னிலையில் தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 10,0000 ஒரு லட்சம் நிதி வழங்கினார். நிதி வழங்கி உதவிய ஆ.இராசாவுக்கு குடுபத்தினர் சார்பாகவும், கோத்தகிரி ஒன்றிய கழகத்தின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.