By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.2.47 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகள்; ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ரூ.2.47 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகள்; ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஈரோடு

ரூ.2.47 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகள்; ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Last updated: August 18, 2025 1:24 pm
August 18, 2025
15 Views
Share
SHARE

ஈரோடு, ஆக. 18 –

மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி கடம்பூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். குத்தியாலத்தூர் ஊராட்சி, கடம்பூர் பகுதியில் 15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.78.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கடம்பூர் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை பார்வையிட்டு ஒப்பந்த விபரம், பணி காலம், அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதி விபரம், கட்டிட வரைப்படம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கடம்பூரில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் விபரம், தினசரி வருகை தரும் நோயாளிகள் விபர பதிவேடு, மருத்துவ கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பயன்பாடு, மருத்துவ பணியாளர்கள் விபரம், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட விபரம், கர்ப்பிணித்தாய்மார்கள் விபரம் பதிவேடு மற்றும் தொடர் கண்காணிப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இருட்டிபாளையம் காந்தி நகர் பகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.10 இலட்சம் மதிப்பீட்டில் 22 பயனாளிகள் வீடுகள் கட்டி வருவதை பார்வையிட்டு இத்திட்டத்தின் கீழ் அப்பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள மொத்த பயனாளிகள் விபரம், வீடு கட்ட பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், வீடு கட்டுமான பணிகள் விபரம், பணி காலம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பசுவனாபுரம் பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் மாணவ, மாணவியர்களின் சேர்க்கை விபரம், 10 வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சதவிகிதம், மாணவர்களின் வாசிப்பு திறன், கழிப்பறை வசதி, பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மாணவ, மாணவியர்களிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், தமிழ்நாடு அரசின் சார்பில் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கு வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப்பெண், நான் முதல்வன் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும், மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் சுவை மற்றும் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு உணவுப்பட்டியல் விபரம், உணவுப் பொருட்களின் இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

திருநங்கைகள் நலனுக்கான சிறப்பு முகாம்
ஈரோடு ஆர் ஏ என் எம் கலை -அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான தீ மற்றும் தொழில் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா மாற்றம்; புதிய ஆட்சியராக கந்தசாமி நியமனம்
பெருந்துறை கோபியில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் மன்றம்

September 27, 2024
37 Views
மக்களை தேடி மருத்துவம் திட்டம்
பின்தங்கியுள்ள வர்களுக்கு கடன் பெறுவதற்கு சிறப்பு முகாம்கள்
தைப் பெரும் தேர் திருவிழா
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account