By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்கள் நலத்திட்டங்களை அதிமுகவினர் குறை கூறி நிறுத்த முயற்சி செய்கிறார்கள் – அமைச்சர் டி ஆர் பி ராஜா பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > மக்கள் நலத்திட்டங்களை அதிமுகவினர் குறை கூறி நிறுத்த முயற்சி செய்கிறார்கள் – அமைச்சர் டி ஆர் பி ராஜா பேட்டி
தஞ்சாவூர்

மக்கள் நலத்திட்டங்களை அதிமுகவினர் குறை கூறி நிறுத்த முயற்சி செய்கிறார்கள் – அமைச்சர் டி ஆர் பி ராஜா பேட்டி

Last updated: August 7, 2025 7:39 pm
August 7, 2025
33 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஆகஸ்ட் 7 –

மக்கள் நல திட்டங்களை அதிமுக வினர் குறை கூறி நிறுத்த முயற்சி செய்கின்றனர் என அமைச்சர் டி ஆர் பி ராஜா கூறினார். திமுக மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அமைக்கப்பட்ட அண்ணா அறிவகம் என்கிற செயல்பாட்டு அறை திறப்பு விழா நடந்தது. இதை தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, உயர் கல்வி துறை அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் மத்திய மாவட்டசெயலாளர் துரை சந்திரசேகரன் எம் எல் ஏ, டி கே ஜி நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட பொருளாளர் எல்ஜி அண்ணா, மாவட்ட துணை செயலாளர் கனகவள்ளி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அரசு திட்டங்களில் முதலமைச்சர் பெயரை பயன்படுத்தலாம் எனக் கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்துக்கு ரூபாய் 10 லட்சம் சுப்ரீம் கோர்ட் அபராதம் விதித்ததை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அமைச்சர் டி ஆர் பி ராஜா கூறியதாவது: அவருக்கு அரசியல் தெளிவு பிறந்து இருக்கும் என நம்புகிறேன். அந்த மாதிரி எண்ண ஓட்டங்களை பற்றி பேசுவதையே தரக்குறைவாக நினைக்கிறேன். அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பெயரை போட்டு நிறைய திட்டங்களை செய்தார்கள். அதையும் அவர்கள் செய்யக்கூடாது என்று நினைக்கிறார்களா? ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவருக்கே துரோகம் செய்யக் கூடிய ஒட்டுமொத்த கூட்டமாக தான் அந்த கூடாரம் திகழ்கிறது.

அதில் சி.வி சண்முகம் பிரதானமான உதாரணமாக இருப்பதாக தெரிகிறது. அதற்கு சரியான பதிலடி சுப்ரீம் கோர்ட் வழங்கி இருக்கிறது. திராவிடர் நாயகன் செயல்படுத்தி வரும் மக்கள் நல திட்டங்களை பார்த்து வயிற்றெரிச்சல், பொறாமை. அவர்கள் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருக்கும் போது நாட்டுக்கும், மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இப்போது செய்கிறவர்களையும் ஏதாவது பொய் சொல்லி மக்கள் நல திட்டங்களை நிறுத்த முயற்சி செய்வது மிக கேவலமானது. அதற்கு சரியான நியாயத்தை சுப்ரீம் கோர்ட் வழங்கி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் குடமுழுக்கு விழா
ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நகை கடன் நிபந்தனைகளை உடன் கைவிட வலியுறுத்தி
தஞ்சாவூரில் புதிய நூலக கட்டிடம் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
தமிழ்நாடு தொடர்ந்து மத்திய அரசால் வஞ்சிக்கப் படுகிறது!!
தஞ்சாவூர் பெரிய கோவிலில் ரூபாய் 48 லட்சத்து 62 ஆயிரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ‘சிங்கப்பெண்’ சிறப்பு படையினர்

June 11, 2026
10 Views
மணப்பாறை பேருந்தின் ஸ்டெப்னி டயர் வெடித்து விபத்து
காப்புக்காடு தொல்காப்பியர் அறக்கட்டளை கூட்டம்
தெருவில் அலங்கார தரையோடு பதிக்கும் பணி
சங்கர் ஐஏஎஸ் அகாடமி புதிய கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account