By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோயில் மாநகராட்சி பொறியாளரால் 11 கோடி நிதி இழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோயில் மாநகராட்சி பொறியாளரால் 11 கோடி நிதி இழப்பு
அரசியல்கனஂனியாகுமரி

நாகர்கோயில் மாநகராட்சி பொறியாளரால் 11 கோடி நிதி இழப்பு

Last updated: May 10, 2024 11:40 am
May 10, 2024 110 Views
Share
SHARE

நாகர்கோவில் – மே – 10,

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பொறியாளரால் 11 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இவர் மீது தணிக்கை துறை நடவடிக்கை எடுக்க கேட்டு நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :-
நாகர்கோவில் மாநகராட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மாநகர பொறியாளராக பாலசுப்ரமணியம் பணியாற்றி வருகிறார் . இந்த மே மாதம் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார் . அவர் நாகர்கோவில் மாநகராட்சியில் பணியாற்றி சுமார் 11 கோடியளவில் நிதி இழப்பு ஏற்படுத்தி இருப்பதாக தணிக்கை துறை மூலம் தடை எழுப்பப்பட்டுள்ளது. அதற்கான ஆவணம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அவருடைய பணி ஓய்வுக்கு தடையாக இருப்பதால் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலர்கள் மூலம் நிவர்த்தி செய்யும் செயலை செய்து வருகிறார் . இயல்பான நடவடிக்கையாக இருந்தாலும் இதன் மீது பல சந்தேகங்கள் எழுந்து உள்ளன . ஏனெனில் 2017 ஆண்டில் எழுப்பப்பட்ட தடை ஆனைகள் கூட இன்று வரை நிவர்த்தி செய்யப்படவில்லை. தற்போது பணி ஓய்வுக்காக நிவர்த்தி செய்வது போல் உள்ளது.

மேலும் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகமானது பாலசுப்ரமணியதிற்க்கு முழு உடைந்தையாகவே இருக்கிறது இதற்குக் காரணம் கடந்த குடியரசு தினம் அன்று நாகர்கோவில் மாநகராட்சியின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியாளர் மூலம் சிறந்த பணியாளருக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது. இவ்வளவு தணிக்கை தடை இருந்தும் அதை வழங்குவதற்கு பரிந்துரை இருப்பது இவர்களின் உள்நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொரு தணிக்கை துறையும் எழுப்பும் கேள்விகளுக்கு காரணங்களை வழங்க வேண்டியது அரசு ஊழியரின் கடமை ஆனால் அந்த காரணங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டுமே இருக்க வேண்டும் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு தணிக்கை துறை அதிகாரிகள் அந்த காரணங்களை ஏற்று தணிக்கை தடைகளை நீக்கினால் நாகர்கோவில் மாநகராட்சி சுமார் 11 கோடி அளவில் இவரால் மட்டுமே நிதி இழப்பை சந்திக்க கூடும்.

இவைகளை தணிக்கை துறை அதிகாரிகள் கருத்தில் கொண்டு ஒரு தனி அரசு ஊழியர்களுக்காக ஒட்டு மொத்த அலுவலகமும் மக்களுக்கான சேவை செய்ய தவறுவது மிகவும் வெட்கக்கேடானது. எனவே மாநகராட்சி நிர்வாக துறையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தணிக்கை துறையின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்னியாகுமரி நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியாரிடம் மனு அளிக்கப்பட்டது இதில் நாகர்கோவில் வடக்கு தொகுதி தலைவர் தனுஷ்குமார் , துணை தலைவர் ஆறுமுகம், இணைச் செயலாளர் சொக்கலிங்கம் , மேற்கு தொகுதி தலைவர் ஜாண், மேற்கு தொகுதி இணை செயலாளர் ஷாஜி, சுரதீஸ், செய்தி தொடர்பாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

You Might Also Like

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்

தக்கலை அருகே ஓடையில் விழுந்து என்ஜினீயர் உயிரிழப்பு

களியக்காவிளை அருகே ரயில்வே அதிகாரி வீட்டில் நகை பணம் கொள்ளை

கீழ்குளத்தில் 500 ஏழை மீனவ பெண்களுக்கு எம்எல்ஏ நல உதவி

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; குமரியில் போதகர் போக்சோ சட்டத்தில் கைது

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தென்காசி

11வது ஆண்டு மத நல்லிணக்கம் இப்தார்

March 31, 2025 20 Views
அம்பேத்கரின் பிறந்தநாள் அரசியல் கட்சி மரியாதை
கோலாகலமாக நடைபெற்ற பட்டம் சூட்டு விழா
50 ஆண்டு கால பழமை வாய்ந்தவிநாயகர் சிலை மீட்பு.
சிறப்பு மக்கள் தொடர்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?