By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நகர்நல சுகாதார செவிலியர்களுக்கு கூடுதல் பணப்பலன்கள், பணி நிரந்தரம் கோரிக்கை மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > நகர்நல சுகாதார செவிலியர்களுக்கு கூடுதல் பணப்பலன்கள், பணி நிரந்தரம் கோரிக்கை மனு
இராமநாதபுரம்

நகர்நல சுகாதார செவிலியர்களுக்கு கூடுதல் பணப்பலன்கள், பணி நிரந்தரம் கோரிக்கை மனு

Last updated: August 3, 2025 3:56 pm
August 3, 2025 2 Views
Share
SHARE

பரமக்குடி, ஆக. 3 –

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியனை தமிழ்நாடு நகர்நல சுகாதார செவிலியர் சங்கத்தினர் நேரில் சந்தித்து பணப்பலன்கள், பணி நிரந்தரம்
கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினர்.

தமிழ்நாடு நகர்நல சுகாதார செவிலியர் சங்கத்தினர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியனிடம் கொடுத்த மனுவில், நகர்புற சுகாதார செவிலியர் 3 முதல் 10 வருடங்களாக நகர்நல செவிலியராக பணிபுரிந்து வருகிறோம். கர்ப்பிணி தாய்மார்கள் பராமரிப்பு மற்றும் சிக்கலான கர்ப்பிணிகள் பராமரிப்பு, கர்ப்பிணிகளை அட்மிஷன் முதல் மகப்பேறு வரை பேணிக் காப்பது தாய், சேய் நலப் பிரிவு, குழந்தைகளுக்கான தடுப்பூசி பதிவு ஆகியவற்றை தினந்தோறும் அனைத்து பதிவேடுகளை முறையாக பராமரித்து வருகின்றனர்.

கொரோனா காலகட்டத்தில் அனைத்து சுகாதார பணிகளையும் சிறப்பாக செய்து வந்ததுடன், கொரோனா தடுப்பூசி முகாம்களை சிறப்பாக நடத்தி அதற்கான சான்றிதழை பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளோம்.ஒவ்வொரு சுகாதார செவிலியர்க்கும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளதால் பணிச்சுமையும் அதிகரித்து உள்ளது. பிறந்த குழந்தை முதல் பள்ளி செல்லும் அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி பணிகளை செய்து வருகிறோம். அனைத்து பணிகளுக்கும் சொந்த பணத்தை செலவு செய்து வருகிறோம்.

நாங்கள் பணியில் சேர்ந்து 9 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ரூ.14 ஆயிரம் சம்பளம் தவிர்த்து இதுவரை எவ்வித பணப்பலனும் இல்லாமல் பணியை முறையாக செய்து வருகிறாம். அரசு விடுமுறை நாட்களிலும் கர்ப்பினி தாய்மார்கள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான பணிகளை செய்து வருகிறோம். இதுபோன்ற அனைத்து பணிகளையும் செய்து வரும் நாங்கள் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கி உள்ளதுடன் குடும்பத்துடன் கஷ்டநிலைக்கு ஆளாகி உள்ளோம்.

எனவே நகர்நல சுகாதார செவிலியர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தயவுகூர்ந்து பணத்தொகை பலன்கள், மருத்துவ விடுப்பு மற்றும் மகப்பேறு விடுப்பு ஊதியத்துடன் வழங்க வேண்டும்.மேலும் சம்பள உயர்வு மற்றும் பணிநிரந்தரம் செய்து எங்களது குடும்ப வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவினை சங்கத்தின் சார்பாக அமைச்சரிடம் வழங்கினர்.

நகர்நல சுகாதார செவிலியர்களின் மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் சுப்பிரமணியம் தமிழ்நாடு முதல் அமைச்சரிடம் கலந்து பேசி நகர்நல சுகாதார செவிலியர்களின் நலனை பாதூகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

You Might Also Like

எடப்பாடியாருக்குஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருதுபாண்டியன் தங்கத்தினால் ஆன ஒன்றரை அடி முருகன் சிலை வழங்கி சபதம் ஏற்றார்

முதுகுளத்தூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

பரமக்குடி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

பரமக்குடி முத்தாலம்மன் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா

திருவிழா தேர் போல் எடப்பாடியார் வாகனத்தை நகர் செயலாளர் பால்பாண்டியன் மக்கள் வெள்ளத்தில் அழைத்து சென்று அசத்தல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மதுரைமாவட்டம்

கால்வாய் சுத்தம் செய்யும் பணிகள்

November 6, 2024 36 Views
வீட்டில் விபச்சாரம் 2 பெண் புரோக்கர்கள் கைது
சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் பெட்டிகள்
தஞ்சாவூருக்கு அருகே தார் கலவை ஆலை அமைக்க எதிர்ப்புகிராம மக்கள் – விவசாயிகள் போராட்டம்
மேலாண்மை மற்றும் வணிக நடைமுறைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?