By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் பணிகள் குறித்து ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் பணிகள் குறித்து ஆய்வு
மதுரைமாவட்டம்

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் பணிகள் குறித்து ஆய்வு

Last updated: September 28, 2024 1:00 pm
September 28, 2024
60 Views
Share
SHARE

மதுரை செப்டம்பர் 28

மதுரை மாவட்டம், கிழக்கு ஊராட்சி ஒன்றியம், உலகனேரி கிராமத்தில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பந்தல் சாகுபடி முறையில் காய்கறி விவசாயம் செய்து வரும் பயனாளி குறித்து செய்தியாளர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து கலந்துரையாடினார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவிக்கையில்:-

மதுரை மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு மானியத் திட்டங்கள் 2024-2025-ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும் TNHORTNET இணையதளம் மற்றும் UZHAVAN செயலி மூலமாகவும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் அலுவலகம் மூலமாகவும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் (NADP) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் 2024.25ஆம் ஆண்டில் ரூ.18.00 இலட்சம் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முருங்கை பரப்பு விரிவாக்கம் செய்ய ஒரு எக்டருக்கு ரூ.10,000/- மானியமும், செடிவகை காய்களுக்கான நிரந்தர பந்தல் அமைக்க ஒரு எக்டருக்கு ரூ.3.00,000/- இலட்சம் மானியமும் மற்றும் ஒரு எக்டர் வாழைக்கு முட்டுக்கட்டுதலுக்கு ரூ.25,000/- மானியமும் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டம் கிழக்கு வட்டாரத்தைச் சேர்ந்த உலகனேரி கிராமத்தை சேர்ந்த
பயனாளி தனது 8 ஏக்கர் தரிசு நிலத்தை பயன்படுத்தி காய்கறி விவசாயம் செய்து வருகிறார். இதில் 8 முதல் 10 வகையான காய்கறி விவசாயம் செய்து வருகிறார். குறிப்பாக, பந்தல் சாகுபடி முறையில் கோவக்காய், பாகல், பீர்க்கு, புடல், சுரைக்காய் என 5 வகையான காய்கறிகள் தொடர்ச்சியாக பயிரிட்டு பயனடைந்து வருகிறார். இதற்காக, மதுரை கிழக்கு வட்டார தோட்டக்கலை துறை சார்பாக தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் 2024.25 (NADPயில் 0.60 ஏர்ஸ் பந்தல் அமைத்து பயிரிடுவதற்கு மானியமாக ரூ.1,80,000/- வழங்கப்பட்டுள்ளது. மாறி வரும் காலத்திற்கேற்ப தோட்டக்கலைத்துறை மூலமாக 75% மானியத்தில் சொட்டுநீர்பாசனம் போன்ற நவீன தொழில்நுட்பங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பந்தல் சாகுபடி செய்வதால் தனக்கு ஆண்டு வருமானம் ரூ.3,35,000/- கிடைப்பதாகவும், செலவுபோக நிகர இலாபமாக ரூ.199,000/- கிடைக்கிறது எனவும் பயனாளி மகிழ்ச்சியுடன் தெரிவித்தாக மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா செய்தியாளர் சுற்றுப் பயணத்தின்போது தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, தோட்டக்கலைத் துணை இயக்குநர் பிரபா உடனிருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

அமீர்தம் மஹாலில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின்
திருப்பாச்சேத்தி துப்பாக்கி கவுண்டரின் 223 ஆம் ஆண்டு
ஆயிரக்கணக்கான மக்கள் தர்ப்பணம்
வடகிழக்கு பருவமழை. பொதுமக்கள் பாதுகாப்புடன்
குட்கா விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனி

மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

July 23, 2025
18 Views
ஐ.டி.துறை ,பெற்றோர்ஆசிரியர் கழக கூட்டம்
ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் முதல் பிரதிஷ்டை தின விழா
தமிழகத்தில் தனது 18வது ஷோரூமைத் தொடங்கிய ராயல் ஓக் பர்னிச்சர்
கூட்டுறவு ஊழியர்களுக்கு பணிக்கொடை; கலெக்டரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account