By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடி மாநகராட்சியில் அதிக குடிநீர் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை – மேயர் ஜெகன் பெரியசாமி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தூத்துக்குடி மாநகராட்சியில் அதிக குடிநீர் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை – மேயர் ஜெகன் பெரியசாமி
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் அதிக குடிநீர் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை – மேயர் ஜெகன் பெரியசாமி

Last updated: July 1, 2025 5:30 pm
July 1, 2025
33 Views
Share
SHARE

தூத்துக்குடி, ஜூலை 1 –

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் மேயர் பேசும்போது, கடந்த 3 ஆண்டு காலத்தில் சாலைப் பணிகள், பூங்கா பணிகள், உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாகுபாடின்றி நிறைவேற்றப்பட்டது.
தற்போது 925 சாலைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோடை காலத்திலும் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவைக்கு அதிகமாக குடிநீர் உறிஞ்சுவோர் மீது நடவடிக்கை எடுத்து குடிநீர் இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி பேசியதாவது: 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 3-வது மைல் மேம்பாலம் தடுப்பு சுவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. தினசரி 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் பாலத்தை கடந்து செல்வதால் இதில் புதிய பாலம் அமைக்க வேண்டும் இல்லை என்றால் தடுப்பு சுவரை கட்ட வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்த மேயர் ஜெகன் பெரியசாமி பாலத்தை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பாலத்தின் உறுதித் தன்மை பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

கூட்டத்தில், மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டத்திற்கான கூடுதல் செலவினங்களுக்கு அனுமதி வேண்டியும், அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்திற்கு இரவு உணவு திட்டத்தில் கூடுதல் செலவுகளுக்கு மன்றத்தின் அனுமதி கோரியும், நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அத்தியாவசிய பணிகளுக்கு நிதி ஒதுக்க அனுமதி வேண்டுவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் உதவி ஆணையர் சரவணகுமார், பொறியாளர் தமிழ்ச்செல்வன், மாநகர துணை பொறியாளர் சரவணன், மாநகர் நல அலுவலர் சரோஜா, மாநகர அமைப்பு அலுவலர் ரங்கநாதன் மண்டல ஆணையாளர்கள் வெங்கட்ராமன், பாலகிருஷ்ணன், சுரேஷ்குமார், கல்யாண சுந்தரம், மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி கோட்டு ராஜா, பாலகுருசாமி, கலைச்செல்வி திலகராஜ், நிர்மல் ராஜ் மற்றும் மாமன்ற கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மருத்துவமனையில் உப்பு சர்க்கரை கரைசல்
மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
விளாத்திகுளம் அருகே உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆய்வு
விளாத்திகுளம் அருகே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்
புதிய பொலிவுடன் தி சென்னை ஸ்ரீ குமரன் தங்க மாளிகை திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பேரூராட்சி சார்பில் புதிய எலக்ட்ரானிக் எடை மேடை

August 5, 2024
213 Views
தஞ்சாவூர் மாணவிமுரசொலி எம்.பி பாராட்டு
60 நாட்கள் தடைக்காலம் முடிந்து மீன்பிடி தொழிலு
தஞ்சாவூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளில் 285 மனுக்கள் பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்
இந்திரா நகர் பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account