By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவிழா தேர் போல் எடப்பாடியார் வாகனத்தை நகர் செயலாளர் பால்பாண்டியன் மக்கள் வெள்ளத்தில் அழைத்து சென்று அசத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > திருவிழா தேர் போல் எடப்பாடியார் வாகனத்தை நகர் செயலாளர் பால்பாண்டியன் மக்கள் வெள்ளத்தில் அழைத்து சென்று அசத்தல்
இராமநாதபுரம்

திருவிழா தேர் போல் எடப்பாடியார் வாகனத்தை நகர் செயலாளர் பால்பாண்டியன் மக்கள் வெள்ளத்தில் அழைத்து சென்று அசத்தல்

Last updated: August 3, 2025 3:13 pm
August 3, 2025 2 Views
Share
SHARE

போகலூர், ஆகஸ்ட் 3 –

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் அரண்மனையில் நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி கூட்டத்திற்கு நகர் கழகம் சார்பில் நகரச் செயலாளர் பால்பாண்டியன் ஏற்பாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் டி-ஷர்ட் அணிந்து மேள தாளங்கள் முழங்க ஆடி பாடி மகிழ்ந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகம் முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று எடப்பாடி கே பழனிச்சாமி சுற்று பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து உற்சாகமாக உரை நிகழ்த்தி வருகிறார்.

ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மிகவும் முக்கியம் வாய்ந்த தொகுதி என்பதால் ராமநாதபுரம் மீது தனி கவனம் செலுத்தி வருகை தந்தார். அவரது எதிர்பார்ப்பை சிறப்பாக நிறைவேற்றித் தரும் வகையில் ராமநாதபுரம் அதிமுக நகர் கழகம் சார்பில் நகர் செயலாளர் பால்பாண்டியன் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் என பெரும் பட்டாளத்தை திரட்டி விட்டார். ராமநாதபுரம் நகர் முழுவதும் விழாக்கோலம் காணும் வகையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மிகவும் முக்கியம் வாய்ந்தது என்று கவனத்தில் கொண்டு நகர செயலாளர் பால்பாண்டியன் அதிக கவனம் செலுத்தி அம்மாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தித் தரும் ஒரே தலைவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்பதை கழகத் தொண்டர்கள் வரை விளக்கிக் கூறி 2026 தேர்தல் அதிமுக அமோக வெற்றி பெற்று ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டையாக மீண்டும் உருவாக வேண்டும் என்ற உறுதிப்பாடுடன் இளைஞர் பட்டாளத்தை திரட்டி வான வேடிக்கையுடன் ராமநாதபுரம் சர்ச் ஸ்டாப் முதல் கூட்டம் நடைபெற்ற அரண்மனை வரை கே. பழனிச்சாமி வந்த வாகனத்தை திருவிழா தேர் போல் வடம் பிடித்து மக்கள் இழுத்து செல்லும் வகையில் காணும் காட்சி போல் நகர் செயலாளர் பால்பாண்டியன் பிரச்சார வாகனத்தை திருவிழா தேர் போல் மக்கள் வெள்ளத்தில் அழைத்து வந்து உற்சாக வரவேற்பு அளித்தது அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகளை மெய்சிலிர்க்க வைத்து விட்டது.

அத்துடன் வரலாறு காணாத கூட்டம் அலைகடலென திரண்டு அரண்மனை பகுதியே திக்கு முக்காடும் அளவுக்கு பார்க்கும் இடம் எல்லாம் மக்கள் கூட்டம் திரளாக நின்று இருந்தது எடப்பாடி கே பழனிச்சாமிக்கு மேலும் உற்சாகத்தை அளித்து ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் கூடுதல் நேரம் எடுத்து அவர் மக்களிடம் நீண்ட உரை ஆற்றி சென்றார்.

You Might Also Like

எடப்பாடியாருக்குஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருதுபாண்டியன் தங்கத்தினால் ஆன ஒன்றரை அடி முருகன் சிலை வழங்கி சபதம் ஏற்றார்

முதுகுளத்தூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

நகர்நல சுகாதார செவிலியர்களுக்கு கூடுதல் பணப்பலன்கள், பணி நிரந்தரம் கோரிக்கை மனு

பரமக்குடி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

பரமக்குடி முத்தாலம்மன் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

அங்காளம்மன் குளம் பராமரிப்புக்காக சேவை அமைப்பிடம் ஒப்படைப்பு

March 10, 2025 87 Views
புதுக்கடை அருகே பைக் – டெம்போ மோதல்; தந்தை உயிரிழப்பு; 4 வயது மகன் படுகாயம்
ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன்
குறும்பனையில் ராட்சத அலையில் சிக்கி 2 தொழிலாளிகள் படுகாயம்
சோழவந்தான் அருகே விவசாய நிலங்களில் ஆபத்தான நிலையில் மின்வயர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?