By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் புத்தக கண்காட்சியை ஓய்வு பெற்ற அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரியில் புத்தக கண்காட்சியை ஓய்வு பெற்ற அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு துவக்கி வைத்தார்
தருமபுரி

தருமபுரியில் புத்தக கண்காட்சியை ஓய்வு பெற்ற அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு துவக்கி வைத்தார்

Last updated: September 27, 2025 2:40 pm
September 27, 2025
41 Views
Share
SHARE

தருமபுரி, செப்டம்பர் 27 –

தருமபுரி மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை, தகடுர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் ஏழாவது புத்தகத் திருவிழா தருமபுரி மதுராபாய் திருமண மண்டபத்தில் 60 அரங்குகளுடன் புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஐந்தாம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த புத்தக கண்காட்சி விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். தகடுர் புத்தகப் பேரவை தலைவர் சிசுபாலன் வரவேற்று பேசினார்.

விழாவில் ஓய்வு பெற்ற அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை துவக்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது. கடை யேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் பிறந்த தருமபுரி மண் வரலாற்று சிறப்புமிக்க வாய்ந்தது. 2000 ஆண்டு வரலாற்றுக்கு சொந்தமானது தருமபுரி என்றார். இந்த புத்தக கண்காட்சியில் ஆயிரம் கணக்கான தலைப்புகளில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் தினமும் சிறப்பு சொற்பொழிவுகள், நூல் வெளியீட்டு விழாக்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இவ்விழாவில் நகராட்சி தலைவர் லட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கல்லூரி கல்வி இயக்கக மண்டல இணை இயக்குனர் ராமலட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், தமிழறிஞர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூத்தப்பாடி பழனி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம்
பால் உற்பத்தியாளர்களுக்கு தருமபுரியில் நவீன தொழில்நுட்பம் குறித்து கருத்தரங்கம்
தருமபுரி மாவட்டம் எம்.ஜி. ரோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா
தருமபுரியில் போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மராத்தான் போட்டி; 5,000 பேர் பங்கேற்பு
அரசுமருத்துவமனையில் புதிய கூடுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

March 26, 2025
43 Views
மின்கம்பத்தை அகற்றாமல் தரமற்ற தார் சாலை அமைப்பதை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
லட்சம் மதிப்பீட்டில் கழிப்பிட கட்டிடத்தை
கோவை மாவட்டத்தில் 5 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல்
உடைத்து போடப்பட்ட அரசு பள்ளி: பரிதவிக்கும் பள்ளி குழந்தைகள்: கண்டு கொள்வார்களா அரசு அதிகாரிகள்?
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account