By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தின விவசாயிகள் மாநில மாநாடு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தின விவசாயிகள் மாநில மாநாடு பேரணி
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தின விவசாயிகள் மாநில மாநாடு பேரணி

Last updated: July 6, 2026 8:00 pm
July 6, 2026
7 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 06 –

தருமபுரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தின விவசாயிகள் மாநில மாநாடு பேரணி மாநிலத் தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்றது. மாநில மாநாட்டில் சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை போன்ற தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாய சங்கத்தினர் பேரணியில் கலந்து கொண்டனர். இந்த பேரணி தருமபுரி ராமக்காள் ஏரிகரை அருகில் இருந்து ராஜா பேட்டை வரை பேரணியாக சென்றனர்.

இந்த பேரணியில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி காவிரி படுகையின் 12 மாவட்டங்களில் வேளாண்மை தொழிலுக்கும் பேரழிவும் 22 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டு பாலைவனம் ஆகிறது. ஜல்லிக்கட்டை மீட்டு எடுத்தோம், காவிரி தண்ணீர் உரிமையை மீட்க வேண்டாமா, மேகதாது அணை கட்டதிட்ட அறிக்கை தயாரிக்க அனுமதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அடுத்து வரக்கூடிய தலைமுறைகளுக்காக ஜல்லிக்கட்டு போராட்டம் போல் ஒன்றிணைந்து போராட வேண்டும். விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி, கரும்புக்கு டன்னுக்கு ரூபாய் 4,500, பாலுக்கு கொள்முதல் விலை லிட்டருக்கு ரூபாய் 50 உயர்த்தி வழங்க வேண்டும்.

உரம் விலை குறைப்பு, நிதி நீர் இணைப்பு, மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடகா அரசின் நடவடிக்கையை கண்டித்தும், காவிரி உபரி நீரை தருமபுரி மாவட்ட ஏரிகளுக்கு நிரப்பும் திட்டம், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஈச்சம்பாடி அணையிலிருந்து பம்பு மூலம் 40 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி கொண்டும் கோஷம் எழுப்பிக் கொண்டும் பேரணியாகச் சென்றனர். இந்த பேரணியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர் இறுதியில் குப்புசாமி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்டம்,செட்டி கரையில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் நேரு யுவகேந்திரா இளைஞர் மைய
திமுக இளைஞரணி சார்பில் நீர்மோர், தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி
தருமபுரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கையில் திருவோடு ஏந்தி நெற்றியில் நாமமிட்டு ஆர்ப்பாட்டம்
வடசேரி பேருந்து நிலையத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் ரங்கோலி வரைந்து தேர்தல் விழிப்புணர்வு
ஈரோடு நந்தா என்ஜினீயரிங் கல்லூரியில் 725 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தமிழ்நாடுதிருப்பத்தூர்

தேவலாபுரம் சுயம்பு ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் சிரசு 96 ம் ஆண்டு பெருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

June 20, 2026
18 Views
கட்சி ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்
அமைச்சர் பூபேந்தர் யாதவ் – ஜி.கே.வாசன் எம்.பி சந்திப்பு
கொம்பூதி கிராமத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் அஞ்சலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account