தருமபுரி, செப். 23 –
தருமபுரியில் ஏழாவது புத்தகத் திருவிழா வருகின்ற 26 /9 /2025 முதல் 5 /10 /2025 வரை மதுரா பாய் சுந்தர்ராஜ்ராவ் திருமண மண்டபத்தில் நடைபெறுவதையொட்டி தருமபுரி வாசிக்கிறது என்ற நிகழ்வு. தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரி, அதியமான் கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அதியமான் கோட்டை, அதியமான் கோட்டை A. அவ்வைநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் நடைபெற்றது.
உதவும் உறவுகள் அறக்கட்டளை சார்பாக தருமபுரி வாசிக்கிறது நிகழ்ச்சி நடைபெற்றது.



