By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு
கனஂனியாகுமரி

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு

Last updated: September 11, 2025 5:23 pm
September 11, 2025
23 Views
Share
SHARE

நாகர்கோவில், செப்.12-

தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழுவினர் (2024-2026) இன்று குமரி மாவட்டம் வருகை தந்தனர். தொடர்ந்து குழுவின் தலைவர் வேல்முருகன், மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா முன்னிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது: கன்னியாகுமரியில் அமைந்துள்ள பெரியநாயகி கடற்கரை கிராமத்தில் தூண்டில் வளைவு நீட்டிக்கும் பணிக்காக ரூ.2600 இலட்சத்துக்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டு அதன்படி ஐ ஐ டி சென்னை மூலமாக தூண்டில் வளைவு நீடிக்கும் பணி 235 மீட்டரிலும், வலை பின்னும் கூடமும் அமைக்கும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் புத்தேரியில் நான்கு வழி சாலை திட்டத்தின் கீழ் திருவனந்தபுரம் சாலை அமைத்தல் பணிகள் ரூ.141 கோடி மதிப்பில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நடைபெற்று வருகிறது. தற்போது 56 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளது. 2026 ஏப்ரலில் இப்பணிகள் முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இம்மருத்துவமனையானது 2007ம் ஆண்டு 100 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையும், 2009-2010 கல்வியாண்டிலிருந்து மாணவர் சேர்க்கையும் நடைபெற்று இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்குட்பட்ட பல்வேறு மாவட்டங்களிருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் சராசரியாக 350-400 வெளிநோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகிறார்கள்.

இங்கு பக்கவாதம், முடக்கு வாதம், ஆறாத நாள்பட்ட புண்கள், மூலம், பௌத்திரம், மூத்திரக்கல், தோல் நோய்கள், இளம் பிள்ளை வாதம், ஆட்டிசம், வளர்ச்சி குறைப்பாடு உட்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிறந்த சிகிட்சை வழங்கப்படுகிறது. தேவை அடிப்படையில் கூடுதலாக 30 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி துவங்கப்பட உள்ளது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறியப்பட்டது.

தொடர்ந்து கன்னியாகுமரி (ஆசாரிப்பள்ளம்) அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை மையம் கட்டப்பட்டு அனைத்து உபகரணங்களும் வாங்கப்பட்டுள்ளது. இருப்பில் வைத்துள்ள உபகரணங்களை அனைத்தையும் பொருத்தி சிகிச்சை தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையானது இயற்கையோடு இணைந்த மருத்துவமனையாக உள்ளது. இங்கு மிகவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேணிட மருத்துவக் கல்லூரி முதல்வர் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நோயாளிகளுடன் வருபவர்கள் தங்குவதற்காக கூடுதலாக இருக்கை வசதிகளை ஏற்படுத்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து மருத்துவமனைக்கு 1000க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகை தருகிறார்கள். எனவே பொதுமக்களின் கோரிக்கையான எம்.ஆர்.ஐ ஸ்கேன் மையம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனையின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழிக்குழு தலைவர் த.வேல்முருகன் தெரிவித்தார்.

நடைபெற்ற ஆய்வில் குழு உறுப்பினர்கள் இரா. அருள் (சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் (விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்), சா. மாங்குடி (காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), எம்.கே. மோகன் (அண்ணாநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ். காளீஸ்வரி மற்றும் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்ட சாதனை பெண்மணிகளுக்கு பாராட்டு விழா
விவேகானந்தர் மண்டபம்- திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம்
தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
மீனாட்சிபுரத்தில் தார் சாலை அமைக்கும் பணி
தாணுமாலய சுவாமி கோவில் மார்கழிப் பெருந்திருவிழா; தற்கால கடைகள் நடத்துவதற்கான ஏலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருநெல்வேலிதூத்துக்குடி

திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல்

October 22, 2025
65 Views
மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் உதவி
அரியலூரில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்
வாக்கு என்னும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ் பி ஆய்வு
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 69வது நினைவு தினம் முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செலுத்தினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account