By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தயார்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தயார்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தயார்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்

Last updated: October 1, 2025 5:45 pm
October 1, 2025
69 Views
Share
SHARE

தஞ்சாவூர், அக்டோபர் 1 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிர் கொள்ள தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூறினார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பேரிடர் மேலாண்மை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுட ன் ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது.

அப்போது மாவட்ட கலெக்டர் பேசியதாவது: வடகிழக்கு பருவமழை காலங்களில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைத்து தகவல் தொடர்பு சாதனங்களுடன் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழையை எதிர்கொள்ள மாவட்ட கோட்ட வட்ட மற்றும் சரக அளவில் 66 குழுக்களும் பல துறைகளையும் ஒருங்கிணைத்து பணியாற்ற ஏதுவாக 10 குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளது.

மழையால் பாதிப்பு ஏற்படக்கூடிய கிராமங்கள், நகர்ப்புறங்கள், வேளாண்மை மற்றும் தோட்டக்க கலை பயிர்களுடன் உள்ள இடங்களில் எண்ணிக்கையில் தரவுகள் கண்டறியப்பட்டுள்ளது. அரசு துறையினருடன் ஒருங்கிணைந்து பணியாற்ற தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், 4500 முதல்நிலை பணியாளர்கள், பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்திற்கு 100 முதல் நிலை பணியாளர்கள் வீதம் 14 பல்நோக்கு மையத்திற்கும் 1,400 முதல் நிலை பணியாளர்கள், பாம்பு பிடிப்பவர்கள் மற்றும் மரம் வெட்டுபவர்கள் என அனைத்து மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக அடிப்படை வசதிகளும் வைக்கப்பட்டுள்ளது. ஆறுகள் மற்றும் கால் வாய்களில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்ய 121 இடங்களில் 1 இலட்சத்து 5 ஆயிரத்து 140 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது.

வனத்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளினால் 162 பொக்லீன் எந்திரங்கள், 98 ஜெனரேட்டர்கள், 89 மரம் வெட்டும் இயந்திரங்கள், 54 படகுகள் மற்றும் 46 பம்பு செட்டுகள் ஆகியவை வட கிழக்கு பருவமழை எதிர் கொள்ள தயார் நிலையில் உள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் எவ்வித தொய்வும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் நித்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் மாணவியின் சாதனை!
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
12ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி பள்ளியைத் தேடி நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி ஆசிரியர்களுக்குப் பாராட்டு
சுற்றுலா தகவல் மையம்மாவட்ட ஆட்சித் தலைவர்
தஞ்சாவூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

உதவும் நெஞ்சங்கள் லயன்ஸ் & லியோ சங்கம்

January 13, 2025
75 Views
உள் விளையாட்டு அரங்கை மாண்புமிகு தமிழ்நாடு
மாநில கல்விக் கொள்கைக்கும் தேசிய கல்விக் கொள்கைக்கும் உள்ள வித்தியாசத்தை அறிய வேண்டும்; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி மண்ணெண்ணெய் பறிமுதல்
கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account