By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுங்கச்சாவடி கட்டண பாக்கி ஒரு பஸ்சிற்கு அதிகபட்சம் ரூ.83 ஆயிரம் கணக்கீடு; போக்குவரத்து கழக அதிகாரிகள் அதிர்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுங்கச்சாவடி கட்டண பாக்கி ஒரு பஸ்சிற்கு அதிகபட்சம் ரூ.83 ஆயிரம் கணக்கீடு; போக்குவரத்து கழக அதிகாரிகள் அதிர்ச்சி
கனஂனியாகுமரி

சுங்கச்சாவடி கட்டண பாக்கி ஒரு பஸ்சிற்கு அதிகபட்சம் ரூ.83 ஆயிரம் கணக்கீடு; போக்குவரத்து கழக அதிகாரிகள் அதிர்ச்சி

Last updated: July 11, 2025 10:43 am
July 11, 2025
18 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 11 –

நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ், அரசு வாகனங்கள் நீங்களாக இதர பொது போக்குவரத்து உள்ளிட்ட வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் நான்குநேரி, கப்பலூர், எட்டூர்வட்டம், சாலைப்புதூர் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் கடந்த 2010-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றன.

சுங்கச்சாவடிகளில் அடிக்கடி பயணிக்கும் வாகனங்கள் மாதாந்திர பாஸ் வாங்கி பயணிக்கலாம். எனினும் மாதாந்திர பாசில் ஒரு மாதத்திற்கு 50 முறை மட்டுமே சுங்கச்சாவடி கடக்க முடியும். 50 முறைக்கு மேல் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களும் மாதாந்திர கட்டணம் செலுத்தி இயக்கப்படுகின்றன.

நாகர்கோவில் மண்டலத்தில் 20 என்ட் டூ என்ட் பஸ்கள் உட்பட 150 பஸ்கள் நான்குநேரி சுங்கச்சாவடிகளை கடந்து சென்று வருகின்றன. 50 முறைக்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி நாங்குநேரி சுங்கச்சாவடியில் அடிக்கடி பஸ்களை நிறுத்தி வைப்பதும் பின்னர் அவற்றை விடுவிப்பதும் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் சுங்கச்சாவடியில் பஸ்கள் கடந்து சென்றதற்கு கட்டணம், தாமத கட்டணம், அதற்கு வட்டி என கணக்கிட்டு அதிகபட்சம் என்ட் டூ என்ட் பஸ்களுக்கு 2010-ம் ஆண்டு முதல் ஒரு மாதத்திற்கு ரூ. 83 ஆயிரம் கட்டண பாக்கியாகவும், குறைந்தபட்சம் ஒரு பஸ்ஸிற்கு 50 ஆயிரம் வரையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து கழக அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அரசு போக்குவரத்துக் கழகங்கள் தென் மாவட்ட சுங்கச்சாவடிகளுக்கு கட்டணமாக ரூ. 246 கோடி செலுத்த உத்தரவிட்டுள்ளது. இவ்வளவு கட்டணம் செலுத்த முடியாது என்பதால் உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்து கழகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

மேலும் ஒன்றிய அரசின் சாலை போக்குவரத்து துறையிலும் கட்டணத்தை குறைக்க வேண்டும், குறைந்தபட்சம் ஒரு வழி கட்டணமாக மட்டுமாவது வசூலிக்க வலியுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்நிலையில் மேற்கண்ட சுங்கச்சாவடிகளில் நேற்று காலை முதல் அரசு பஸ்களின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களிடம் பணத்தை செலுத்துவதற்கான நோட்டீஸ் வழங்கி கையெழுத்து பெற்று பஸ்கள் சுங்கச்சாவடிகளில் அனுமதிக்கப்பட்டு வந்தது.

விளம்பரம்

You Might Also Like

டாக்டர் ஜெயசேகரன் மருத்துவ அறக்கட்டளை சார்பில் ” மாஸ்டரிங் ப்ராக்டாலஜி டெக்னிக்ஸ்” கருத்தரங்கு
கடனை திருப்பி கேட்ட கொத்தனார் அடித்து கொலை
மண்டைக்காட்டில் காணிக்கை என்னும் பணி
சாமிதோப்பு காமராஜ் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
பேரூராட்சி அலுவலகத்தில் சுற்றி திரிந்த மரநாய்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

பல்கலைக் கழகத்தில் நூல் வெளியீடு

November 9, 2024
19 Views
திருப்புவனம் வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி
மேல் காவனூர் கிராமத்தில் ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலய சிரசு ஏற்றும் திருவிழா.
சமுதாய வளைகாப்பு விழா
தக்கலை அருகே முன்னாள் காதலியை சரமாரியாக வெட்டியவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account