By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலும் அதிகாரிகளை சந்திக்க முடியவில்லை; பொதுமக்கள் புலம்பல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலும் அதிகாரிகளை சந்திக்க முடியவில்லை; பொதுமக்கள் புலம்பல்
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலும் அதிகாரிகளை சந்திக்க முடியவில்லை; பொதுமக்கள் புலம்பல்

Last updated: August 3, 2025 6:46 pm
August 3, 2025 4 Views
Share
SHARE

சிவகங்கை, ஆக. 03 –

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள யூனியன் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் மற்றும் துறை வாரியான மாவட்ட அலுவலகங்களில் பெரும்பாலும் சம்பந்தப்பட்ட பொறுப்புள்ள உயர் அதிகாரிகளை கோரிக்கை மனுக்கள் தொடர்பாக சந்திக்க முடியவில்லை என பொதுமக்கள் புலம்புகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசு மூலம் வழங்கப்பட்டுள்ள நிரந்தர எண் உள்ள ( ஜி .யூ .ஜி ) செல்போனில் பொதுமக்களிடமிருந்து அழைப்புகள் வந்தால் அதையும் அதிகாரிகள் அட்டென்ட் செய்வதில்லையாம் . ஆனால் அதிகாரிகள் இதற்கு மாற்றாக தனிப்பட்ட ஒரு செல்போனை பயன்படுத்திக் கொள்வதாக பரவலான குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது .

சில நேரங்களில் பத்திரிகையாளர்கள் துறை அதிகாரிகளை சந்திக்கச் சொல்லும்போது அங்கு சம்பந்தப்பட்ட அதிகாரி இல்லாவிட்டால் அங்கிருக்கும் மற்ற பணியாளர்கள் உயர் அதிகாரியின் செல்போன் எண்ணைத் தர மறுக்கிறார்கள். சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை அலுவலகங்களில் அதிகாரிகள் இல்லாத போது சம்பந்தப்பட்ட அதிகாரி எங்கு சென்றுள்ளார் ? என்று கேட்டால் எல்லா அலுவலகங்களிலும் ஒரே பதில் தான் வருகிறது . அது என்னவென்றால் அதிகாரி இப்போது முகாம் சென்றுள்ளார் என்பதுதான் .

இதேபோல் அரசு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு வாகனங்கள் அதிகமாக வெளியில் சென்று வருவதையும் பார்க்க முடிகிறது. இவை ஒருபுறம் இருக்க அலுவலகங்களில் அதிகாரிகளின் செல்போன் எண்ணை முறையாக வெளிப்படையாக வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் விரும்புகின்றனர் . எனவே சிவகங்கையில் சிறப்பாக பணியாற்றி வரும் புதிய மாவட்ட ஆட்சியர் இது போன்ற விஷயங்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை இப்போது எழுந்துள்ளது .

You Might Also Like

காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி பவளவிழா ஆண்டு நிகழ்ச்சி

புதிய போர்வெல் தண்ணீர் தொட்டியை திறந்து வைத்த மானாமதுரை எம்எல்ஏ

தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

சிவகங்கை மாவட்ட அறங்காவலர்கள் நியமனம்

உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு மண்டல வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து கையில் பதாகைகளுடன் வந்த கிராம மக்களால் பரபரப்பு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணி

March 10, 2025 15 Views
அ.இ.அ.தி.மு.க-வின் 53-ம் ஆண்டு துவக்க விழா
பெருந்தலைவர் காமராஜரின் புகழுக்கு அவதூறு ஏற்படுத்திய திமுக எம்.பி திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஸ்கூட்டர்
கால்நடை மருத்துவமனையை சீரமைக்க கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?