கோவை, ஆகஸ்ட் 23 –
கோவை மாவட்டம் வரதராஜபுரம் தியாகி என்.ஜி. ராமசாமி நினைவு மேல்நிலைப் பள்ளியில் ருதம்பரா பவுண்டேஷன் இணைந்து நடத்தும் கோவையை சோலையாக்கும் பிரம்மாண்ட விதைப்பந்து திருவிழா ருதம்பரா பவுண்டேஷன் நிறுவனர் சித்தஸ்ரீ ஈசன் குருஜி துவக்க உரையில் பள்ளி தலைமை ஆசிரியர் க. சதாசிவன் வரவேற்புரையில் இயற்கை ஆர்வலர் ஆர்.எஸ். தனபால் தலைமையில் ஆத்மா அறக்கட்டளை நிறுவனர் எஸ். கந்தவேல் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



