By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் 33 பேர் குண்டர் சட்டத்தில் கைது; மேலும் பல ரவுடிகள் கைதாக வாய்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் 33 பேர் குண்டர் சட்டத்தில் கைது; மேலும் பல ரவுடிகள் கைதாக வாய்ப்பு
கனஂனியாகுமரி

குமரியில் 33 பேர் குண்டர் சட்டத்தில் கைது; மேலும் பல ரவுடிகள் கைதாக வாய்ப்பு

Last updated: October 11, 2025 7:54 pm
October 11, 2025
81 Views
Share
SHARE

நாகர்கோவில், அக்டோபர் 11 –

குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 33 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குமரி மாவட்டம் காஞ்சிரங்கோடு குழிச்சவிளை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் குமார் (56). கொத்தனார். இவரது மனைவி கஸ்தூரி (50). இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த செப்டம்பர் 14ம் தேதி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனைவியை கத்தியால் குத்தி கழுத்தை அறுத்துவிட்டு ஜஸ்டின் குமார் தப்பினார். சிறிது நேரத்தில் கஸ்தூரி இறந்தார். அவரது மகள் வந்து பார்த்தபோது தான் கொலை நடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜஸ்டின் குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிடுமாறு கலெக்டர் அழகு மீனாவுக்கு எஸ்.பி. ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதை ஏற்று ஜஸ்டின் குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா ஜஸ்டின் குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.

இந்த வருடத்தில் இதுவரை 33 பேர் கொண்ட சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மேலும் பலரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீண்டும் குற்ற சம்பவங்களில் சிக்கி வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதுபோன்ற நபர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ள எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே சரித்திர பதிவேடு பட்டியலில் உள்ளவர்களை கண்காணித்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

இளம் பெண் மீது மயக்க மருந்து அடித்து
காத்திருப்பு போராட்டம்
149-வது பிறந்த நாள் தளவாய்சுந்தரம் எம் எல் ஏ மாலை
ஓடும் பஸ்ஸில் மூதாட்டியின் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
சிஆர்பிஎப் வீரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி

August 14, 2024
96 Views
கோயமுத்தூர் மாவட்டம் வ.உ.சி மைதானத்தில் அரசு பொருட்காட்சி
மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
1.480 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account