By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிடப்பில் போடப்பட்ட சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்க கவுன்சிலர்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > கிடப்பில் போடப்பட்ட சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்க கவுன்சிலர்கள் கோரிக்கை
திருப்பூர்

கிடப்பில் போடப்பட்ட சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்க கவுன்சிலர்கள் கோரிக்கை

Last updated: October 17, 2025 6:59 pm
October 17, 2025
13 Views
Share
SHARE

போயம்பாளையம், அக். 17 –

திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல கூட்டம் போயம்பாளையம். நஞ்சப்பாநகரில் உள்ள அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் தம்பி கோவிந்தராஜ் உதவி கமிஷனர் சக்திவேல் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தொடர்பாக பேசியதாவது: தமிழ்செல்வி (அ.தி.மு.க.) 16-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் புதிய தெருவிளக்குகள் அமைத்து கொடுக்க வேண்டும். குமாரசாமிநகரில் கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும். ஸ்ரீநகரில் கிடப்பில் போடப்பட்ட சாக்கடை கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

ராஜேந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு) – 31-வது வார்டுக்குட்பட்ட மழைநீர் வடிகால் மற்றும் சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும். ஆழ்குழாய் கிணறு பணி தொடங்கும் போது அதிகாரிகள் பார்வையிட வேண்டும். கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பிரிட்ஜ்வேகாலனி பகுதியில் தார்சாலையை உடனடியாக அமைக்க வேண்டும். தெருவிளக்கு தானியங்கி பெட்டிகளை சரி செய்ய வேண்டும். புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கு விரைவில் டெண்டர் விட வேண்டும்.

லோகநாயகி கருப்பசாமி (தி.மு.க.) 3-வது வார்டுக்குட்பட்ட ஏ.டி. காலனி பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும். பூலுவபட்டி மெயின் ரோட்டில் தடுப்பான்களை வைத்து சாலையை அடைத்துள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

செழியன் (த.மா.கா.) 17-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தார்சாலை மற்றும் சாக்கடை கால்வாய்களை அமைத்துக்கொடுக்க வேண்டும். சாக்கடை கால்வாய் அமைத்துக் கொடுக்க வேண்டும். விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் 4-ம் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

6-வது வார்டுக்குட்பட்ட கோபால்சாமி (தி.மு.க.)-விடுபட்ட பகுதிகளில் பகுதிகளில் தார் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும். பொதுக்கழிப்பி காங்கிரீட்டங்களையும் பாதாள சாக்கடையுடன் இணைக்க வேண்டும். ரோடு அமைத்துக்கொடுக்க வேண்டும்..
கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் பதிலளித்து பேசியதாவது: 2-வது மண்டலத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி சாக்கடை கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகைக்கு பின்னர் தொழிலாளர்களை கொண்டு கால்வாய்கள் சுத்தம் செய்யப்படும். ஓம்சக்தி கோவில் அருகே கால்வாய் ஓரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தண்ணீர் எளிதாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிவொளி நகர் பகுதியில் நல்லாறு தூர்வாரப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் அதிகாரிகள், கவுன்சிலர்களிடம் தெரிவித்தார். கூட்டத்தில் மாநகராட்சி ஊழியர்கள் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சமூக ஆர்வலரை கார் ஏற்றி கொலை செய்த விவகாரம்; மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு சார்பில் சிபிசிஜடி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்
எம்ஜிஆர் வேடமிட்டு பார்வையாளர்களை அசத்தினர்!!
புதிய பாலம் கட்டும் பணி; துணை மேயர் ஆய்வு
வேதாந்தா அகாடமியில் விளையாட்டு விழா!!
திருப்பூர் மாநகராட்சி 10-வது வார்டில் 40 லட்சம் மதிப்பீட்டில் பணி துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கான “வார்த்தாலப்” நிகழ்ச்சி

July 16, 2025
23 Views
மருத்துவ துறையில் சிறந்த சாதனையாளருக்கான விருது
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் வழங்கும் பணி
உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா
கிராம ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account