By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கழிவு நீர் உற்பத்தி மையமாக மாறிய குழித்துறை நீதிமன்ற வளாகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கழிவு நீர் உற்பத்தி மையமாக மாறிய குழித்துறை நீதிமன்ற வளாகம்
கனஂனியாகுமரி

கழிவு நீர் உற்பத்தி மையமாக மாறிய குழித்துறை நீதிமன்ற வளாகம்

Last updated: July 18, 2025 7:43 pm
July 18, 2025
33 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 18 –

குமரி மாவட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டில் குழித்துறை ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் நீதிமன்ற கட்டடத்தில் உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. பல மாடிகளை கொண்ட கட்டடத்தில் இதுவரை லிப்ட் வசதி ஏற்படுத்தப்படவில்லை. லிஃப்ட் அமைக்க இடம் விட்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில் இதுவரை லிப்ட் அமைக்கப்படவில்லை என்பதே மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. இதனால் நீதிமன்ற வழக்குகளுக்காக வரும் மாற்றுத்திறனாளிகள், வயோதிகர்கள் மற்றும் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். லிஃப்ட் அமைக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தை சாக்கடை உற்பத்தி மையமாக மாற்றி சுகாதார கேட்டின் உறைவிடமாக பொதுப்பணித்துறை மாற்றி வருகிறது. இது தொடர்பாக குழித்துறை நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீதிமன்ற வளாகத்தில் கழிப்பறைகளில் இருந்து வரும் கழிவுநீர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து பாய்ந்து மாநில நெடுஞ்சாலை வழியே சாலையில் ஆறாக பாய்ந்து வருகிறது. அருகில் உள்ள தாலுகா அலுவலகத்திலும் இதன் தாக்கம் எதிரொலிக்கிறது. அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் வழியே கழிவுநீர் பாய்ந்து ஓடுவதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

நீதிமன்ற வளாகம் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தை குழித்துறை நகராட்சியும் கண்டு கொள்வது இல்லை. இதனால் நீதிமன்ற வளாகம் கழிப்பறை கழிவு நீர் உற்பத்தி மையமாக மாறி வருகிறது. இதனால் அப்பகுதி சுகாதார கேடு உற்பத்தி மையமாக மாறி உள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் சுகாதார கேடு ஏற்பட்டு உயிர்பலி ஆகும் முன்னர் நடவடிக்கை எடுத்து பொதுமக்களை காக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அழகப்பபுரம் பேருந்து நிறுத்தத்தில் நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி
நாகர்கோவிலில் குரூப் – 2, 2 ஏ தேர்வுகள் அரை மணி நேரம் நடந்த பின்பு திடீர் ரத்து: தேர்வர்கள் ஏமாற்றம்
குமரி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; மாவட்ட ஆட்சியர் வராததை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு
அகஸ்தீஸ்வரம் பால சவுந்தரி பத்திரகாளி அம்மன் கோவிலில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி
ஆசாரிப்பள்ளத்தில் 5-வது நாளாக செவிலியர் போராட்டம்: அரசு செவிசாய்க்க வேண்டும்; தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி

October 11, 2024
59 Views
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சியில் கன மழை
இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 3 குற்றவியல்
போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வண்ணம்
கோவிலில் காலணிகள் பாதுகாப்பு அறை வைக்கப்படுமா ?
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account