கிருஷ்ணகிரி, செப். 23 –
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செய்தி தொடர்பு மாநில துணை செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல்வம், ரஜினி செல்வம், மூன்றம்பட்டி குமரேசன், நரசிம்மன், குணவசந்தரசு, சாந்தமூர்த்தி, ராஜேந்திரன், மகேந்திரன், அறிஞர், தேங்காய் சுப்பிரமணி, சரவணன், பேருராட்சி தலைவர்கள் அமானுல்லா, தம்பிதுரை ஆகியோர் முன்னிலையில் மாவட்டவைத் தலைவர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் கதிரவன், மாவட்ட பொறியாளர் அணி காந்தி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இளையராஜா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காமராஜ், மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் மாலதி நாராயணசாமி, மாவட்ட துணை செயலாளர் ஆசிரியர் சந்திரன், கடலரசு மூர்த்தி, முன்னாள் எம்.பி வெற்றிச்செல்வன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் அன்பரசு, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் அம்மன் ராஜா, பேரூராட்சி கவுன்சிலர்கள் சுமித்ரா தவமணி, கணகேஸ்வரி, சிவன், கதிர்வேல் ஸ்ரீராம், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர்கள் சின்னத்தாய், மணிமொழி, ஒன்றிய துணை செயலாளர்கள் ஜெயச்சந்திர பாண்டியன், சென்னைய செட்டி உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நிறைவாக ஊத்தங்கரை பேரூர் கழக செயலாளர் தீபக் என்கிற பார்த்திபன் நன்றியுரை கூறினார்.



