By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து விழுப்புரம் ஆட்சித் தலைவர் விவரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து விழுப்புரம் ஆட்சித் தலைவர் விவரிப்பு
விழுப்புரம்

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து விழுப்புரம் ஆட்சித் தலைவர் விவரிப்பு

Last updated: July 15, 2025 5:20 pm
July 15, 2025 17 Views
Share
SHARE

விழுப்புரம், ஜூலை 15 –

விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நகராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினை தொடங்கி வைக்க உள்ளார். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 291 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதில் 236 முகாம்கள் ஊரக பகுதியிலும் 55 முகாம்கள் நகர் பகுதியில் நடைபெற உள்ளது.

இம்முகமானது பத்தாயிரம் என்கிற மக்கள் தொகை அடிப்படையில் ஒரு முகாம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும். ஊரக பகுதிகளில் 15 துறை சார்பாக 46 சேவைகளும் நகர் பகுதியில் 13 துறை சார்பாக 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்கள் பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் கலைஞர் உரிமை திட்டத்திற்கு தகுதியடைந்த பயனாளிகள் விடுபட்டிருந்தால் அவர்கள் இம்முகாமில் விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம். இதற்கென ஒவ்வொரு முகாமிலும் தனியாக நான்கு மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மட்டுமே வழங்கப்படும். எனவே முகாமிற்கு வருகை புரியும் மகளிர்கள் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு அதற்கான ஆவணங்களுடன் பூர்த்தி செய்து வழங்கிட வேண்டும். இது மட்டுமில்லாமல் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கான அடிப்படை மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ளலாம். அடிப்படை மருத்துவ பரிசோதனை போது உயர் சிகிச்சை தேவைப்படுவோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நடப்பு மாத கடைசியில் தொடங்கப்படும் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள பட உள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று தங்களுக்கான கோரிக்கைகளை விண்ணப்பங்களாக வழங்கி பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஹரிதாஸ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You Might Also Like

நிலுவையில் உள்ள கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்; வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர்களுக்கு விழுப்புரம் ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவெண்ணெய்நல்லூர் பி.டி.ஓ அலுவலகத்தில் பணி நிறைவு பாராட்டு விழா

கல்வியும் சுகாதாரமும் முதல்வரின் இரு கண்கள்; நலன் காக்கும் ஸ்டாலின் தொடக்க விழாவில் பொன்முடி பேச்சு

திருவெண்ணெய்நல்லூர் அருகே எரளூர் முதல் மனக்குப்பம் வரை அரசு பஸ் போக்குவரத்து; முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு சுந்தரர் குருபூஜை

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரி

சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கிய தவெக வினர்.

May 28, 2025 56 Views
வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
நகை திருடிய ஊழியர் கைது
வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் மரியாதை
மின்சார கம்பி அறுந்து விழுந்தது கண்டு கொள்ளாத மின்சார ஊழியர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?