By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இராஜாக்கமங்கலத்தில் தீயணைப்பு நிலையம்; அமைச்சர் மனோ தங்கராஜ் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இராஜாக்கமங்கலத்தில் தீயணைப்பு நிலையம்; அமைச்சர் மனோ தங்கராஜ் திறப்பு
கனஂனியாகுமரி

இராஜாக்கமங்கலத்தில் தீயணைப்பு நிலையம்; அமைச்சர் மனோ தங்கராஜ் திறப்பு

Last updated: October 11, 2025 8:01 pm
October 11, 2025
10 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 11 –

கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் இராஜாக்கமங்கலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமை வகித்தார்.

பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் திறந்து வைத்து செய்தியாளர்களிடையே கூறியதாவது: குமரி மாவட்டத்தில் மொத்தம் 8 தீயணைப்பு நிலையங்கள் காணப்படுகிறது. தற்போது இராஜக்கமங்கலம் தீயணைப்பு நிலையத்தினை சேர்த்து மொத்தம் 9 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் இதுவரை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்கள் இல்லை. 2004-ம் ஆண்டு சுனாமியில் இராஜாக்கமங்கலம் அருகேயுள்ள அழிக்கால், பிள்ளைத்தோப்பு கிராமங்கள் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டு பல பேர் உயிரிழந்து உள்ளனர்.

தற்பொழுது அடிக்கடி மேற்படி கடற்கரை கிராமங்களில் கடலரிப்பு மற்றும் கடல் நீர் கிராமத்தில் புகுந்து வீடுகள் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அருகில் உள்ள தெக்குறிச்சி, முருங்கவிளை, பண்ணையூர் கிராமங்களில் அதிக அளவில் தும்பு மில் ஆலைகள் உள்ளது. அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்படுகிறது. சுற்றிலும் மீன் வலை தயாரிப்புக்கூடங்கள் அதிக அளவில் உள்ளது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும் இராஜாக்கமங்கலத்தை சுற்றி பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை சுற்றுலாத்தலங்களான லெமூர் கடற்கரை மற்றும் முட்டம் கடற்கரை, கலங்கரை விளக்கம் ஆகியவை இதன் அருகாமையில் அமைந்துள்ளன. இந்த சுற்றுலாத்தல கடற்கரையில் கடல் சீற்றம் எப்பொழுதும் அதிகமாக இருப்பதால் அடிக்கடி சுற்றுலாப் பயணிகள் கடலலையில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். அருகில் தீயணைப்பு நிலையம் இருந்தால் விரைந்து சென்று பணியாற்ற முடியும். அதனை கருத்தில் கொண்டு இங்கு புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டு, இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
என கூறினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர் என். சுரேஷ் ராஜன், விஜய் வசந்த் எம்பி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.ஆர். காந்தி எம்எல்ஏ, தீயணைப்பு துறை துணை இயக்குநர் திருநெல்வேலி மண்டலம் ப. சரவணபாபு உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

விழாத மனிதநேயம்; எஸ்பிக்கு பொதுமக்கள் பாராட்டு
லாரியில் மோதிய வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
ஏழை பெண்ணுக்கு இலவச வீடு எம்எல்ஏ வழங்கினார்
இனயத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தீர்வு காணாத மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி; கலெக்டர் நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனி

தேனி மாவட்ட கூட்டரங்கில் சமத்துவ உறுதிமொழி

April 12, 2025
18 Views
திருவாரூரில் பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம்
10 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையக் கட்டிடம்
பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்டு விழா
கரூர் பரணி பார்க் பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account