By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சம வேலைக்கு சம ஊதியம் உண்ணாவிரத போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சம வேலைக்கு சம ஊதியம் உண்ணாவிரத போராட்டம்
சென்னை

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சம வேலைக்கு சம ஊதியம் உண்ணாவிரத போராட்டம்

Last updated: July 28, 2025 11:54 am
July 28, 2025 3 Views
Share
SHARE

சென்னை, ஜூலை 28 –

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 311-ல் 20ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என்ற வாக்குறுதி நிறைவேற்ற தவறிய திமுக அரசின் நிலையை கண்டித்து உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார், மாநில பொதுச் செயலாளர் ஜே. ராபர்ட், மாநிலப் பொருளாளர் கி. கண்ணன், மாநிலத்துணைத் தலைவர்கள் ஞானசேகரன், வேல்முருகன், சென்னை மாவட்டச் செயலாளார் விஜயகாந்த், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளார் கேசவன், செங்கற்பட்டு மாவட்டச் செயலாளர் விஜயகுமார் மற்றும் வட்டார பொறுப்பாளர்கள், மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இடை நிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தில் மாநில பொதுச் செயலாளர் ஜே. ராபர்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 1.06.2009 க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8370 என்றும் அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 என்றும் ஒரே பணி, ஒரே கல்வி தகுதி, ஒரே பதவி என்று அனைத்தும் ஒரே மாதிரி இருந்த போதிலும் ஒரே விதமான ஊதியம் வழங்காமல் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமை மற்றும் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள பல்வேறு தீர்ப்புகளில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதை புறந்தள்ளி இரண்டு விதமாக ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதை களைய கோரி கடந்து 15 ஆண்டுகளாக எங்களது எஸ்.எஸ்.டி.ஏ இயக்கத்தின் சார்பாக பல்வேறு போராட்டம் நடைபெற்று வருகிறது. 2009 இல் பணிக்கு சேர்ந்தவர்கள் வயது மூப்பின் காரணமாக நூற்றுக்கணக்கானோர் ஓய்வு பெற்று வருகிறார்கள். பணி நியமனம் பெற்ற 16 ஆண்டுகளாக கடை நிலை ஊழியர்கள் ஊதியத்துடன் பொருளாதாரத்தின் நெருக்கடியில் பணிபுரிந்து வருகிறோம். இனியும் காலதாமதப்படுத்தாது மூன்று நபர் குழுவின் அறிக்கையை பெற்று விரைவில் தேர்தல் அறிக்கை எண் 311 கூறியபடி 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு சம ஊதியம் ” பலன் கிடைக்க ஆணை பிறப்பிக்க வலியுறுத்தி வரும் செப்டம்பர் மாதத்தில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆயத்தப்படுத்தும் விதத்தில் மாவட்ட தலைநகரங்களில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது என்றார்.

You Might Also Like

“செக்யூர் கேம் இந்தியா ” நிறுவனத்தின் இலவச சிசிடிவி வழங்கும் தொடக்க விழா

தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையத்தின் நூற்றாண்டுத் தொடக்க விழா

இந்தியன் வங்கி மார்ச் 25-ஜூன் 25ல் முடிவடைந்த காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியீடு

ஒரே இடத்தில் அனைத்து வித இதயத்தசை பாதிப்பு சிகிச்சை; வடபழநி காவேரி மருத்துவமனை அறிமுகம்

இந்தியா முழுவதும் 500க்கு மேற்பட்ட தாய்ப்பால் ஊட்டும் அறைகளை அமைத்த ஹிமாலயா பேபி கேர்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

March 2, 2025 18 Views
சிறுவனை தாக்கியவர் மீது வழக்கு
வாகனம் மோதி பெண் உடல் நசுங்கி உயிரிழப்பு
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 108 -வது பிறந்தநாள் விழா
தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்த அண்ணாமலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?