By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை அருகே தாயின் கண் முன் சிறுமியை தாக்கிய பெண் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை அருகே தாயின் கண் முன் சிறுமியை தாக்கிய பெண் கைது
கனஂனியாகுமரி

அருமனை அருகே தாயின் கண் முன் சிறுமியை தாக்கிய பெண் கைது

Last updated: June 19, 2025 5:49 pm
June 19, 2025 14 Views
Share
SHARE

அருமனை, ஜூன் 19 –

அருமனை அருகே உள்ள மாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பினிலா (32). இவருக்கு ஒரு மகனும் 3 ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பினிலா கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் ஒரு அண்ணனின் பராமரிப்பில் வசித்து வருகிறார். பினிலா அருகில் உள்ள ஒரு முந்திரி தொழிற்சாலை வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பினிலா வீட்டிற்கு வந்து தங்குவது அண்ணன் மனைவி நிஷாவுக்கு பிடிக்கவில்லை. அவர்களை துரத்துவதற்காக அவ்வப்போது பினிலாவுடன் தகராறு செய்வதும், குழந்தைகளைக் கொடூரமாகத் தாக்குவதும் வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில் சம்பவ தினம் பினிலா மகளை நிஷா கொடூரமாகத் தாக்கி தூக்கி வீசி உள்ளார். இதனை பினிலா பார்த்து மிகவும் வேதனை அடைந்தார். அத்துடன் படுகாயம் அடைந்த குழந்தையை குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். மேலும் அவர் அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கு இடையே சிறுமியை கொடூரமாகத் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நிஷாவை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி தக்கலை சிறையில் அடைத்தனர்.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

நாகர்கோவிலில் கலைஞர் நினைவு தின அமைதிப் பேரணி; மேயர் மகேஷ் அறிக்கை

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
ஆன்மிகம்தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் பெரிய கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவ விழா

June 19, 2024 67 Views
அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்
மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராஜ் ஆய்வு மேற்கொண்டார்
வெள்ளத்தால் பாதித்தபொது மக்களுக்கு அத்தியாவசிய பொருள்
ஏ ஜே எம் பவுண்டேஷன் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?