By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது
தஞ்சாவூர்தமிழ்நாடு

வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது

Last updated: June 9, 2026 7:32 pm
June 9, 2026
7 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 9 –

வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது. தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் தகுதி உடைய விவசாயிகள் முழுமையாக பயன்பெறவும் பல்வேறு காரணங்களால் தவணைத் தொகை நிறுத்தம் செய்யப்பட்ட பயனாளிகள் மீண்டும் திட்டத்தில் இணைந்து பயன் பெறவும் மாவட்ட முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் வங்கி கணக்குடன், ஆதார் எண்ணை இணைக்காத 3,070 விவசாயிகள் மின்னணு கேஒய்சி பதிவு செய்யாத 1,174 விவசாயிகள், ஆதார் எண் மற்றும் மின்னணு கே.ஒய்.சி பதிவு செய்யாத 252 விவசாயிகள் தொடர்ந்து திட்டத்தின் பலனை பெற முடியாத நிலையில் உள்ளனர். தகுதி உடைய அனைத்து விவசாயிகளும் வட்டார அளவில் நடைபெறும் பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்ட சிறப்பு முகாம்களில் பங்கேற்று தங்களின் ஆவணங்களில் உள்ள குறைபாடுகளை சரி செய்து திட்டத்தின் பயன்பெறலாம்.
இதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் வேளாண்மை துறை, தோட்டக் கலைத்துறை, வேளாண் வணிகத்துறை மற்றும் வருவாய் துறைகளுடன் இணைந்து நடைபெறும் முகாம்களில் விடுபட்ட விவரங்களை பதிவு மேற்கொள்ள வேண்டும்.

இந்த முகாம் 10, 12, 15 தேதிகளில் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் நடைபெறும். பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்டத்தின் 23வது தவணை ஜூலை மாதத்தில் வழங்கப்பட உள்ள நிலையில், நில ஆவண விவரங்கள் புதுப்பித்தல் வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு, மின்னணு கேஒய்சி பதிவு உள்ளிட்ட தகவல்களை சரி செய்ய வேண்டிய வேண்டியது அவசியம். இதன் மூலம் விடுவிக்கப்பட்ட தகுதியான விவசாயிகள் திட்டத்தின் புதிதாக தொடர்ந்து பயனடைய முடியும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பள்ளியாடி கத்தி குத்து சம்பவம்: 2 வாலிபர்கள் அரிவாள்களுடன் கைது
செண்பகராமன்புதூரில் மழை நீரினால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை அமைச்சர் பார்வை
புதுக்கடை அருகே வாலிபர் மீது அடையாளம் தெரியாத பைக் மோதல்
நித்திரவிளை அருகே நண்பன் தலையில் கல்லால் தாக்கியவர் கைது
தஞ்சாவூரில் சாதனை படைத்தவர்களுக்கு விருது!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பள்ளிக்கல்வியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் கிரிசாலிஸ் ஏஐ

September 12, 2025
74 Views
தமிழகத்தின் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது
புதிய பணி நியமன ஆணை வழங்கப்பட்டது
எடப்பாடியாரின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை கண்டு உதயநிதிக்கு ஸ்டாலினை போல நடுக்கம் வந்துவிட்டது
குழிப்பட்டி தொடக்கப்பள்ளியில், பள்ளி ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account