By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் பாலத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் பாலத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்
கனஂனியாகுமரிமாவட்டம்

மார்த்தாண்டம் பாலத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்

Last updated: May 8, 2024 12:46 pm
May 8, 2024
150 Views
Share
SHARE

கன்னியாகுமரி மே 8 

 குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.ஆர். டைசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மார்த்தாண்டம் மேம்பாலம் கட்டப்பட்ட மிகக் குறுகிய காலத்திலேயே பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பயன்படாத நிலையை எட்டி உள்ளது. 
பம்மம் பகுதியில் இருந்து 500 மீட்டர் தூரத்தில், மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பாலத்தின் நடுப்பகுதியில் ஓட்டை ஏற்பட்டுள்ளது. அதிலும் பாலத்தின் பிரதான கட்டுமானமான காங்கிரீட் பகுதியிலேயே ஓட்டை விழுந்து கம்பிகள் தெரிவது பாலத்தின் உறுதித் தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மார்த்தாண்டம் மேம்பாலம் கட்டப்பட்ட போதே சாமானிய மக்களுக்கும் அதன் உறுதித் தன்மையில் சந்தேகம் இருந்தது. பாலத்தில் வாகனங்கள் செல்லும்போது வாகன ஓட்டிகள்  மிக சாதாரணமாக அசைவை உணர்ந்தனர். இது குறித்து மக்கள் மன்றத்தில் பேச்சு வந்தது. ஆனால் இந்தப் பாலம் நூறு வருடங்களுக்கு தாக்குப் பிடிக்கும் அதற்கு நான் உத்தரவாதம் என தெரிவித்து இருந்தார் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். இப்போது, பாலத்தின் உறுதித் தன்மையை மக்கள் உணர்ந்துவிட்டனர். பொன்.ராதாகிருஷ்ணன், இப்போது மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? இதற்கும் முன்னரே, பலமுறை பாலத்தில் அங்காங்கே விரிசல் ஏற்படுவதும் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. அவற்றின் உச்சமாக இப்போது பாலத்தின் மையப் பகுதியில் ஓட்டை விழுந்துள்ளது. பாலத்தைக் கட்டிய ஒப்பந்ததாரர் அதை ஐந்து ஆண்டுகளுக்கு பராமரிப்பு செய்து வருகிறார். அந்த காலம் முடிவதற்குள்ளேயே சேதம் ஆகி, பாலத்தின் கீழ்பகுதி வழியாக போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. இந்தப்  பாலம் கட்டப்பட்டதன் நோக்கத்தையே  இச்சம்பவம் சிதைத்து விட்டது. தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் பாலத்தின் தரம் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து, மக்களின் உயிருக்கு உலை வைக்கக் காத்திருக்கும் இந்த பாலத்தை சரி செய்யவோ, பேராபத்து இருக்கும் பட்சத்தில் நிரந்தரமாக மூடவோ  வேண்டும். மேலும் தரமற்ற முறையில் மார்த்தாண்டம் மேம்பாலத்தை எழுப்பிய ஒப்பந்தாரர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

விளம்பரம்

You Might Also Like

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
நாகர்கோவிலில் வலம்புரிவிளை உரக்கிடங்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ உறுதி
பாம்பன் மீனவன் விசைப்படகில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்
நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரியில் சமூக பணி வழிகாட்டுதல் பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்மே -18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி.

May 24, 2025
44 Views
தஞ்சாவூரில் பள்ளி மாணவிகளுக்கு “கண்ணொளி காப்போம்” திட்ட பரிசோதனை; மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்
விவசாயிகளுக்கு செயல் விளக்க கூட்டம் மற்றும் பயிற்சி
அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில் பொங்கல் திருவிழா
அஞ்சுகிராமம் அருகே மனைவி உட்பட 3 பேருக்கு வெட்டு: கணவர் கும்பலாக வந்து தாக்குதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account