By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டத்தில் பாட்டியுடன் பஸ்சுக்கு காத்து நின்ற 3 வயது சிறுமியின் நகை திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டத்தில் பாட்டியுடன் பஸ்சுக்கு காத்து நின்ற 3 வயது சிறுமியின் நகை திருட்டு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மார்த்தாண்டத்தில் பாட்டியுடன் பஸ்சுக்கு காத்து நின்ற 3 வயது சிறுமியின் நகை திருட்டு

Last updated: July 2, 2026 7:42 pm
July 2, 2026
14 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 2 –

மார்த்தாண்டம் அருகே உள்ள தேவிகோடு பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் மனைவி சரஸ்வதி (56). இவர் தனது மூன்று வயது பேத்தியுடன் களியக்காவிளையில் இருந்து மார்த்தாண்டத்திற்கு அரசு பஸ்ஸில் வந்தார். மார்த்தாண்டம் மேம்பாலம் பகுதியில் பேருந்தை விட்டு இறங்கிய சரஸ்வதி அங்கிருந்து தக்கலை குமாரகோவில் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு நின்ற பெண் ஒருவர் சரஸ்வதியின் பேத்தியை கையில் வாங்கி வைத்திருந்தார். அதன் பிறகு சரஸ்வதி பேத்தியை வாங்கிக்கொண்டு குமாரகோவில் செல்லும் மினி பஸ்சில் ஏறினார். அப்போது பேத்தியின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலி மாயமாகி இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக மார்த்தாண்டம் போலீசில் சரஸ்வதி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தாலும் குற்றவாளிகள் குறித்து எந்த தடயமும் கிடைக்கவில்லை. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சமீபகாலமாக குமரி மாவட்டத்தில் டிப்டாப் உடையில் வரும் பெண்கள் பஸ்களில் பயணிகளிடம் கைவரிசை காட்டி நகைகளை பறித்து செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தக்கலை பகுதியில் பஸ்ஸில் சென்ற 2 பெண்களிடம் 8 பவுன் தங்க நகைகள் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தகுந்ததாகும்.

விளம்பரம்

You Might Also Like

மாவீரன் பொல்லான் 221வது நினைவு நாள்: ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சலி
கல்லூரியில் உடைந்த தரை ஓடுகளை மாற்றி
அரசு ஆணைப்படி பழமையான கோவில்களில் ஒன்றான முன்னுதித்தநங்கையம்மன் திருப்பணி வேலை துவக்கம்
பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் பி.டி. செல்வகுமார் செலவில் 108 தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டது
நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு சார்பில் மாலை அணிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பா.ஜ.க நிர்வாகிபிறந்தநாள் விழா

November 18, 2024
47 Views
மக்களுடன் முதல்வர் திட்டம் வட்டார
திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி
மருது பாண்டியர்களின் குருபூஜை
நவீன ஆடு அடிக்கும் தொட்டி பயன்பாட்டுக்கு வருமாபொதுமக்கள் எதிர்பார்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account