By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மானாமதுரையில் நீர்மோர் பந்தல் திறப்பு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > மானாமதுரையில் நீர்மோர் பந்தல் திறப்பு.
அரசியல்சிவகங்கை

மானாமதுரையில் நீர்மோர் பந்தல் திறப்பு.

Last updated: May 6, 2024 5:46 pm
May 6, 2024
121 Views
Share
SHARE

சிவகங்கை:மே 06

சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி இரவிக்குமார் திறந்து வைத்து பேருந்துகளில் பயணம் செய்த பொதுமக்களுக்கு நீர்மோர் இளநீர் சர்பத் மற்றும் தர்பூசணி ஆகியவற்றை வழங்கினார்.

சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை உணர்ந்த தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோரது ஆலோசனையின் படியும் சிவகங்கை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர்மோர் பந்தல்களை திறந்து வருகின்றனர்.

அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் தமிழரசி இரவிக்குமார் தலைமையில் மாபெரும் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

அப்போது பேருந்து நிறுத்தத்தின் அருகே நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டதன் காரணமாக பேருந்துகளில் பயணம் அனைத்து பொதுமக்களுக்கும் நீர்மோர் இளநீர் சர்பத் மற்றும் தர்பூசணி ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி இரவிக்குமார் வழங்கினார்.

இதனை பொதுமக்களை வெகுவாக கவர்ந்ததுடன் நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி இரவிக்குமார் இந்த நன்றியெல்லாம் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கே போய்ச்சேரும் எனவும் அவர்தான் எங்களையெல்லாம் பொதுமக்கள் பணிசெய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர்கள் துரை இராஜாமணி அண்ணாத்துரை வட்டக்கழக செயலாளர் திருமுருகன் நகராட்சி கவுன்சிலர்கள் இந்துமதி திருமுருகன்
செல்வம் பாலாஜி செல்வக்குமார் கணேசன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் இருந்து கோவைக்கு கொடி பயணம் சிஐடியு நடத்தியது
குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா அரசை கண்டித்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்
எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
திமுக வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
சிவகங்கையில் செயல்படும் நீதிமன்றங்களை மாற்றக்கூடாது; வழக்கறிஞர்கள் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு உதவி பெறும் தனியார் பள்ளி

September 26, 2024
69 Views
நூலக வார விழாவை முன்னிட்டு இலக்கியப்
குமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான தபால் வாக்குப்பதிவு துவங்கியது
பொங்கல் திருநாளில் மகிழ்ச்சியும் இன்பமும் பெருகி
தி.மு.க பொறியாளர் அணி ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account