By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மலைப்பகுதியில் தேனீக்கள் கொட்டியதால் மயங்கிய பெண்ணை மீட்ட தீயணைப்புத்துறையினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மலைப்பகுதியில் தேனீக்கள் கொட்டியதால் மயங்கிய பெண்ணை மீட்ட தீயணைப்புத்துறையினர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மலைப்பகுதியில் தேனீக்கள் கொட்டியதால் மயங்கிய பெண்ணை மீட்ட தீயணைப்புத்துறையினர்

Last updated: April 6, 2026 5:46 pm
April 6, 2026
15 Views
Share
SHARE

தக்கலை, ஏப். 6 –

தக்கலை அருகே பெருஞ்சிலம்பு அருகே பன்னிப்பொத்தையில் உள்ள மலைப்பகுதியில் தொழிலாளர்கள் ரப்பர் மரம் வெட்டும் தொழிலில் இன்று ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கே கூடு கட்டியிருந்த மலை தேனீக்கள் திடீரென கலைந்து தொழிலாளர்களை கடுமையாக தாக்கியது.

இதில் சில தொழிலாளர்கள் காயத்துடன் தப்பிய நிலையில், அவர்களுக்கு சமையல் செய்து கொடுக்க சென்ற பாமா (52) என்ற பெண்ணை மலைத் தேனீக்கள் பயங்கரமாக கொட்டியதில் மயக்கமடைந்தார். மயங்கிய பெண்மணியை மீட்க தொழிலாளர்கள் முயன்றும் தேனீக்களின் கொடூர தாக்குதலை சமாளிக்க முடியாமல் தவித்தனர்.

இதையடுத்து தக்கலை தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் உத்தரவின் பேரில், தீயணைப்புத்துறை மீட்பு குழுவினர் விரைந்து பன்னிபொத்தையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் மலை ஏறி சம்பவ இடத்திற்கு சென்றனர்.

பின்னர் நெருப்பு புகை மூட்டி மலைத்தேனிக்களை விரட்டி, மயக்கநிலையில் இருந்த பெண்மணியை மீட்ட தீயணைப்பு வீரர்கள், அப்பெண்ணை சுமந்து அங்கிருந்த கனரக வாகனத்தில் வைத்து கீழே கொண்டுவந்தனர்.

பின்னர் தயார் நிலையில் இருந்த தக்கலை தனியார் ஆம்புலன்ஸில் அப்பெண்ணை ஏற்றி பொதுமக்கள் உதவியுடன் தீணையப்புத்துறை மீட்பு குழுவினர் குமாரபுரம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிட்சையளிக்கப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

பாலக்காவிளை பிரண்ட்ஸ் நற்பணி இயக்கத்தின் இலவச மருத்துவ முகாம்
இரணியல் அருகே கால் தடுமாறி கீழே விழுந்து கட்டிடத் தொழிலாளி பலி
கரும்பு வரத்து இல்லாததால் தான் மாவட்டத்தில் இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டது – கைத்தறி துணி நூல்துறை அமைச்சர் காந்தி அம்முண்டியில் பேச்சு
மதுசூதனப்பெருமாள் கோவில் பங்குனி திருவிழா
திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளன
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மதுரை விளாச்சேரி பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை

August 29, 2025
53 Views
திருவெண்ணெய்நல்லூரில் என் வாக்கு என் உரிமை 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அய்யா வைகுண்டர் நினைவு யாத்திரைக்கு களியக்காவிளையில் வரவேற்பு
பருவ மழை நீர் தேங்காமல் தடுக்க ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account