By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியில் அமைச்சர் மூர்த்தியை‌ முற்றுகையிட்ட பொதுமக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியில் அமைச்சர் மூர்த்தியை‌ முற்றுகையிட்ட பொதுமக்கள்
மதுரை

மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியில் அமைச்சர் மூர்த்தியை‌ முற்றுகையிட்ட பொதுமக்கள்

Last updated: June 30, 2025 4:29 pm
June 30, 2025 8 Views
Share
SHARE

மதுரை, ஜூன் 30 –

மதுரை மாவட்டம், கோவில் பாப்பாகுடி பகுதியில் சுமார் 7 கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்து கொள்ள வருகை தந்த பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தியை அந்த பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில் பாப்பாகுடியில் பல்வேறு பகுதிகளில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் வருகை தந்தார். அப்போது கோவில் பாப்பா குடியை சேர்ந்த பகுதி மக்கள் இரவில் ஐந்து மணி நேரத்திற்கு மேலாகவும் பகலிலும் மின்தடை ஏற்படுவதால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக அமைச்சர் மூர்த்தியிடம் புகார் அளிக்க வந்தனர்.

ஆனால் புகார் அளிக்க வந்த பொதுமக்களை நெருங்க விடாமல் அமைச்சருடன் வந்த அதிகாரிகள் மற்றும் கட்சியினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அமைச்சரை பின்தொடர்ந்தனர். தங்கள் பகுதியில் நிலவும் மின்தடை மற்றும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் நிலையில் உள்ளது.

மேலும் ஊராட்சி நிர்வாகத்தின் செயலாற்ற திறன் ஆகியவற்றை கூறுவதற்காக அமைச்சர் மற்றும் அதிகாரிகளை பின்தொடர்ந்து சென்ற நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அமைச்சரை சந்திக்க முடியாததால் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற பூமி பூஜையில் கலந்து கொண்டு கிளம்புவதற்காக சென்ற அமைச்சரை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு தங்கள் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும் அதனை சரி செய்ய வேண்டும் எனவும் அனைத்து பகுதிகளிலும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துச் சொல்லியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமைச்சரை சூழ்ந்து கொண்டு பரபரப்பான புகார்களை தெரிவித்தனர்.

இதனையடுத்து அமைச்சருடன் வந்த உதவியாளர்கள் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை வீடியோ எடுக்க வேண்டாம் என செய்தியாளர் அருகில் வந்து அமைச்சரை மறைத்தவாறு நின்று கொண்டனர். இருந்தும் அமைச்சரை சூழ்ந்த பொதுமக்கள் தொடர்ந்து தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை மின்தடை தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது என்று கூறிக் கொண்டே இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

You Might Also Like

தெற்கு ரயில்வேயில் புதிய முதன்மை தலைமை வர்த்தக மேலாளர் பொறுப்பேற்பு

மதுரை மாநகராட்சியில் 250 கோடி அளவில் மெகா ஊழல்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருப்பரங்குன்றம் முருகன் ‌கோவிலில் 4 மணமக்களுக்கு இலவச திருமணம்

தீயணைப்பு பயிற்சி மையத்தில் நிறைவு பெற்ற தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி முகாம்; சாகசங்கள் நிகழ்த்தி காட்டி அசத்தல்

அறநிலையத்துறை சார்பில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் அன்னதானம்

August 4, 2024 80 Views
தரைமட்ட தொட்டி புனரமைப்பு பணி
மாநில அளவிலான ரோட்டரி கிரிக்கெட் லீக் போட்டி
காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்
மாநகராட்சியுடன் ஏற்குடி அச்சம்பத்து கிராமத்தை இணைக்க எதிர்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?