By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பழைய பெருங்களத்தூர் ஏரி புதுப்பித்து பொது மக்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > செங்கல்பட்டு > பழைய பெருங்களத்தூர் ஏரி புதுப்பித்து பொது மக்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
செங்கல்பட்டு

பழைய பெருங்களத்தூர் ஏரி புதுப்பித்து பொது மக்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

Last updated: June 30, 2025 7:15 pm
June 30, 2025 9 Views
Share
SHARE

பெருங்களத்தூர், ஜூன் 30 –

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட பெருங்களத்தூரில் அமைந்துள்ள ஏரி ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் ஆர்.ஐ. மாவட்டம் 3234 மற்றும் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் இணைந்து ஏரியை புதுப்பிக்கும் பணி முடிவுற்ற நிலையில் பொது மக்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவிற்கு தலைமை வகித்தார்.

புதுப்பிக்கப்பட்ட பெருங்களத்தூர் ஏரியை தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா ரிப்பன் வெட்டி பெயர் பலகை திறந்து வைத்து பொது மக்களுக்கு ஒப்படைத்தார். இதில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர் டி. காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சேகர், புகழேந்தி, ரோட்டரி அமைப்பின் தலைவர் செல்ல கிருஷ்ணா, செயலாளர் ராஜேஷ், மணி திட்ட இயக்குனர் டாக்டர் அனுராதா கணேசன், ஏரி மீளுருவாக்க குழு தலைவர் ரோட்டரியன் பி.என். மோகன், எக்ஸ்னோரா மோகனசுந்தரம், ராதா ஸ்ரீனிவாசன், டி.கே. சீனிவாசன், சீதாராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த புதுப்பிக்கப்பட்ட பணி கார்ப்பரேட் சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் ரியால்டோ என்டர்பிரைசஸ் பிவிடி லிமிடெட் மற்றும் டெல்பி- டிவிஎஸ் டெக்னாலஜீஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் நிதியுடன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 584வது மற்றும் 585வது புதிய கிளைகள் திறப்பு விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு சங்கம் சார்பில் குரோம்பேட்டை பச்சமலை நோக்கி நடை பயணம்

கௌரிவாக்கத்தில் மக்கள் பசுமை இயக்கம் சார்பில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

முடிச்சூர் ஊராட்சியில் அதிமுக சார்பில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கிய மாவட்ட கழக செயலாளர்

இரும்புலியூர் தமிழ் பூங்கா வீதியில் அமைந்துள்ள அருள்மிகு காக்காளி அம்மன் திருக்கோயில்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மலைப்பாம்பு கிடந்ததால் பரபரப்பு

November 29, 2024 31 Views
மதுரையில் தடை செய்யப்பட்ட எலி மருந்து விற்பனை
ஸ்ரீராஜமாகாளி அம்மன் கோயில் திருவிழா
அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் கைது
குமரியில் ஒரே நாளில் இரு செயின் பறிப்பு முயற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?