By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் பாதயாத்திரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் பாதயாத்திரை
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் பாதயாத்திரை

Last updated: May 26, 2026 3:58 pm
May 26, 2026
30 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 26 –

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு முருக பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வது ஆண்டுதோறும் நடைபெறும் ஆன்மிக மரபாகும். வைகாசி விசாகம் முருகப்பெருமானின் அவதாரத் திருநாளாக பக்தர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, இன்று நாகர்கோவில் ஆசாரிமார் வடக்கு தெருவைச் சேர்ந்த தவத்திரு இசக்கிமுத்து சுவாமிகளால் தொடங்கப்பட்ட அருள்மிகு முத்துக்குமாரசுவாமி வைகாசி விசாகம் மற்றும் மாசி மகம் முருக பக்தர்கள் பாதயாத்திரை குழு சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் பாதயாத்திரையைத் தொடங்கினர்.

முன்னதாக, நாகராஜா கோவில் அருகிலுள்ள நடராஜர் கோவிலில் காவடிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள், திருவாசகம் முற்றோதல் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர், முருகப்பெருமானுக்கு உகந்த பன்னீர், திருநீறு உள்ளிட்ட அபிஷேகப் பொருட்கள் காவடிகளில் கட்டப்பட்டு, பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முழக்கத்துடன் திருச்செந்தூரை நோக்கி பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

இந்த பாதயாத்திரைக் குழுவினர் வருகின்ற 29.05.2026 அன்று திருச்செந்தூர் சென்றடைய உள்ளனர். அங்கு கடலில் புனித நீராடி, காவடிகளில் சுமந்து சென்ற அபிஷேகப் பொருட்களை செந்திலாண்டவருக்கு சமர்ப்பித்து வழிபட்டு, வைகாசி விசாக விழாவை முன்னிட்டு முருகப்பெருமானை தரிசனம் செய்ய உள்ளனர்.

பாதயாத்திரையில் கலந்து கொண்ட பக்தர்கள், முருகப்பெருமானின் அருளைப் பெறும் நோக்கில் பக்தி, ஒழுக்கம் மற்றும் ஆன்மிக உணர்வுடன் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் பக்தி உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வீரமரணமடைந்த காவலர்களுக்கு மரியாதை
மகாமக விழாவை சிறப்பாக நடத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவு
தமிழ்நாட்டில் பழமையான 10 திருக்கோவில்களில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியின் செயல்பாட்டினை இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்

July 18, 2026
6 Views
குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெப்பத்தின் தாக்கத்தால் அன்னாசிப்பழம் விளைச்சல் கடுமையான பாதிப்பு.
மார்த்தாண்டத்தில் விபத்து எதிரொலி; போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்; இரண்டரை மணி நேரம் பஸ் போக்குவரத்து பாதிப்பு
போச்சம்பள்ளி அருகே வேடிகொட்டாய் கிராமத்தில் 10 அடி உள்ள பிரமாண்ட விநாயகர் சிலை கரைப்பு
அ.தி.மு.க கழக நிர்வாகிகளுக்குபுதிய உறுப்பினர் உரிமைச்சீட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account