By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கூட்டுறவு கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய கோரி கரும்புகளை கையில் ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > கூட்டுறவு கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய கோரி கரும்புகளை கையில் ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்தமிழ்நாடு

கூட்டுறவு கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய கோரி கரும்புகளை கையில் ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Last updated: July 30, 2026 6:35 pm
July 30, 2026
7 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 30 –

தஞ்சாவூர் கூட்டுறவு கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய கோரி கரும்புகளை கையில் ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தஞ்சாவூரை அடுத்துள்ள குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன்பு கரும்புகளை கையில் ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழக கரும்பு உற்பத்தி யாளர் சங்க தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். சங்க பொது செயலாளர் திருப்பதி, செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் அர்ஜுனன், ஆலோசகர் விஜய குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் தேர்தல் அறிக்கையில் கூறியபடி சிறு, குறு விவசாயிகள் பாகுபாடு இல்லாமல் கூட்டுறவு கடன் முழுவ தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நெல் குவிண்டல் ஒன்றுக்கு ரூபாய் 3500 ம், கரும்புடன் ஒன்றுக்கு ரூபாய் 4500 ம், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும், 2025-26 ஆம் ஆண்டில் வெட்டிய கரும்பிற்கு விவசாயிகளுக்கு முந்திய அரசு வழங்கிய ஊக்கத் தொகையை அரசாணையாக வெளியிட்டு, கடந்த ஆட்சியில் வழங்கியது போல அக்டோபர் மாதத்திலேயே விவசாயிகளுக்கு பணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

கர்நாடகா அரசு மேகதாதுவில் அணைக்கட்டும் முயற்சிப்பதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை மாதம் தோறும் வழங்க வேண்டும். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 2,5000 வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும். விவசாய தொழி லாளர்களுக்கு குடும்பத்திற்கு ரூபாய் 10,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் கரும்பு விவசாயிகள் அய்யாதுரை, சுதாகர், முத்துசாமி, லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் உயர்கல்வி சேர்க்கைக்கு வழிகாட்டும் குறைதீர்க்கும் முகாம்
விளாத்திகுளத்தில் விபத்தில் பலியான தூய்மை பணியாளருக்கு ரூ.3 லட்சம் முதல்வர் நிவராண நிதி வழங்கிய எம்எல்ஏ
நாகர்கோவிலில் ஓட்டல் தொழிலாளி மனைவி மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒத்தி வைக்கப்பட்ட கிராம உதவியாளர் நேர்முக தேர்வு: வட்டாட்சியர் அலுவலகம் பூட்டி கிடந்ததால் விரக்தியுடன் திரும்பி சென்ற தேர்வர்கள்!
இறை வழிபாட்டின் போது தேவையற்ற கோஷங்கள் எழுப்பி இடையூறு ஏற்படுத்த வேண்டாம்: அமைச்சர் சேகர் பாபு சுசீந்திரத்தில் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கருத்துரை

August 14, 2025
95 Views
தக்கலை அருகே பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த பெண் சாவு; டிரைவர் கைது
முளகுமூடு சாலையின் நடுவில் மரணப் பள்ளம்
திருவேங்கடத்தில் மூன்று நபர்களை கொலை
தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு: முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேலு தொடங்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account