சென்னை, மே – 04,
பெண்களுக்கான டிங்கி (ஸ் எல்.சி.ஏ-6) பிரிவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டுக்கு தகுதி பெற்ற நேத்ரா குமணனை கவுரவிக்கும் நிகழ்வில் எஸ்.ஆர்.எம். பல்கலை கழக வேந்தர் டி.ஆர் .பாரிவேந்தர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரூ .25 இலட்சம் காசோலையை வழங்கினார். மேலும் எஸ்.ஆர்.எம். பல்கலைகழக வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் பாராட்டுக் கூட்டத்தில் பேசியதாவது :-வீராங்கனையின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தகுதிக்கான உறுதியை பாராட்டுகிறேன். எஸ்.ஆர் எம். இல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பி.டெக் முடித்த நேத்ரா குமணன், தற்போது எம்பிஏ படித்து வருகிறார். விளையாட்டு வீரர்கள் நலன் க்கும் உள்கட்டமைப்பிற்கும் ஆண்டுக்கு ரூ.25 கோடி செலவிடுகிறது. தந்போது சர்வதேச தரத்திற்கு ஏற்றவாறு கட்டப்பட்ட நீச்சல் குளத்தை சமீபத்தை நிறுவியுள்ளோம். இங்கு ஒலிம்பிக் போட்டிகளை கூட நடத்தலாம். 1,000 மாணவர்கள் தங்கும் வகையில் ஒரு விடுதிக்கான ஏற்பாடுகளுடன் ஒருங்கிணைந்த விளையாட்டு வளாக கட்டுமான பணி முடியும் தருவாயில் உள்ளது. இந்த புதிய நீச்சல் குளத்தின் கேலரிக்கு நேத்ரா குமணன் பெயரிட்டு கவுரவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும் கடந்த வருடம் நேத்ரா குமணன் ஒலிம்பிக் விளையாட்டு பயிற்சிக்கு சென்ற காரணத்தினால் பி.டெக் பட்டத்தை பெற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. அவரின் ன் பட்டத்தை இன்று இந்த இந்த மன்றத்தில் பெருமையுடன் புண் க்க விரும்பிகிறேன் என்று கூறிவிட்டு சான்றிதழ் வழங்கியதுடன் அவரது பெற்றோருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தி செலுத்தினார். கேலோ இந்தியா விளையாட்டுகளுடன் தொடர்புடைய 600 பல்கலைக்கழகங்களில், SRMIST ஆனது. 16, விளையாட்டு மேம்பாட்டுக்கான அவர்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், டாக்டர் பாரிவேந்தர், திருமதி குமணனின் B.Tech பட்டப்படிப்புச் சான்றிதழையும் வழங்கினார், ஏனெனில் அவரது பயிற்சி அர்ப்பணிப்பு காரணமாக, கடந்த ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றபோது அவரால் நடத்த முடிந்தது. ரூ.100 காசோலையை வழங்கினார். திருமதி குமணனுக்கு 25 லட்சமும், அவரது பெற்றோர்களான சி.வி.குமணன் மற்றும் ஸ்ரீஜா குமணனும் கௌரவிக்கப்பட்டனர்.
ஆர்.எம் மில் புதிய நீச்சல் குளத்தின் கேலரிக்கு நேத்ரா குமணன் பெயரிடப்படும். – பாரிவேந்தர்



