By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரேஷன் கடையை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி ரேஷன் பொருட்களுடன் SDPI கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு..!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > ரேஷன் கடையை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி ரேஷன் பொருட்களுடன் SDPI கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு..!
தமிழ்நாடுதென்காசி

ரேஷன் கடையை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி ரேஷன் பொருட்களுடன் SDPI கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு..!

Last updated: October 27, 2025 6:22 pm
October 27, 2025
27 Views
Share
SHARE

தென்காசி, அக். 27 –

தென்காசி நகராட்சிக்குட்பட்ட 21 வது வார்டு சொர்ணபுரம் பள்ளிவாசல் வளாகத்தில் ரேஷன்கடை (கடை எண் : DL005PN , கொடிமரம் ll) செயல்பட்டு வருகின்றது. இந்த ரேஷன் கடையில் 1800 க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. அதிகமான கார்டுகள் உள்ளதால் பொதுமக்களுக்கு அரசு வழங்கக்கூடிய ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது. மேலும் குறித்த நேரத்தில் கடை திறக்கப்படாததாலும் ரேஷன் பொருட்கள் முறையாக கிடைக்காததாலும் தொடர்ந்து பொதுமக்கள் ஏமாற்றமடைந்து செல்கின்றனர். இது சம்மந்தமாக துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரைக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆகவே நுகர்வோர் நலன்கருதி மேற்கண்ட நியாயவிலைக்கடையை இரண்டாக பிரித்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் முறையாக கிடைக்க நடவடிக்கை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் செய்யது மஹ்மூத் தலைமையில் கிளை தலைவர் முகம்மது அசன் முன்னிலையில் மாவட்ட செயலாளர் அப்துல் பாசித், தொகுதி தலைவர் பீர்முகம்மது, நகர செயலாளர் ஷேக் மைதீன், நகர இணைச் செயலாளர் ஜாஹிர் உசேன், நகர பொருளாளர் அகமது கபீர், கிளை நிர்வாகிகள் சுல்தான், ரஹ்மத்துல்லா மற்றும் பொதுமக்கள் ரேஷன் பொருட்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

விளம்பரம்

You Might Also Like

3 – வது பொதிகை புத்தக திருவிழாவின் துவக்க விழா
புளியங்குடியில் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு
கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் சிக்கிய நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர்
கடந்த இரண்டு நாட்களாக பெய்த வரலாறு காணாத கனமழை
விளாத்திகுளத்தில் பயிர்க்கடன் பெற கொட்டும் மழையில் நீண்ட நேரம் காத்துக் கிடக்கும் விவசாயிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

6 கம்பெனிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

August 19, 2024
70 Views
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 12ம் வகுப்பு மாணவியர்கள் கல்லூரி களப்பயணம்
அரசு மாணவியர் விடுதியில் வழங்கி
வெளிநாடு செல்லும் தமிழ்நாட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவரால் அறிவுறுத்தப்படுகிறது
குத்துசண்டை வீரர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது; குத்துசண்டை கழக மாநில தலைவர் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account