By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் விரிகோடு ரயில்வே மேம்பாலம் அளவீடு பணிகளுக்கு வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய பொது மக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் விரிகோடு ரயில்வே மேம்பாலம் அளவீடு பணிகளுக்கு வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய பொது மக்கள்
கனஂனியாகுமரி

மார்த்தாண்டம் விரிகோடு ரயில்வே மேம்பாலம் அளவீடு பணிகளுக்கு வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய பொது மக்கள்

Last updated: July 25, 2025 7:25 pm
July 25, 2025 9 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 25 –

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் விரிகோடு பகுதியில் கருங்கல் மார்த்தாண்டம் நெடுஞ்சாலையில் ரயில்வே கிராசிங் அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்த பாதையில் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை ஏற்று கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரயில்வே கிராசிங் இருக்கும் விரிகோடு பகுதியில் மேம்பாலம் அமைக்காமல் புறநகர் பகுதியில் விவசாய நிலங்கள் குடியிருப்பு கோயில்கள், தேவாலயங்கள் பாதிக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க அளவீடு பணிகளை துவங்கிய நேரத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

தற்போது ரயில்வே கிராசிங் செயல்பட்டு வரும் விரிகோடு பகுதியில் மேம்பாலம் அமைந்தால் குடியிருப்பு விளைநிலங்கள் பாதிக்கப்படாது. அரசிற்கு பண விரயம் தவிர்க்கப்படும் என கூறி கடந்த பத்து ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனாலும் மாநில அரசு அதிகாரிகள் அதை மீறி விவசாயப் பகுதியில் அளவீடு செய்ய செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டு அதிகாரிகளை திருப்பி அனுப்பி வைத்தனர்.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

நாகர்கோவிலில் கலைஞர் நினைவு தின அமைதிப் பேரணி; மேயர் மகேஷ் அறிக்கை

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மாவட்டம்வேலூர்

கொடி சின்னத்தில் வாக்கு சேகரித்தார்

November 13, 2024 18 Views
மக்கள் தொடர்பு துறை சார்பாக புகைப்பட கண்காட்சி
மக்கள் குறைதீர்க்கும் நாளில் 172 கோரிக்கை
திருச்சபைகள் பேராயம் சார்பில் முப்பெரும் விழா
191 வது வட்டத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்காளர்களுக்கு நன்றி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?