By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போலீஸ் தாக்கியதாக கூறி பெண் தையல் தொழிலாளி குமரி கலெக்டர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > போலீஸ் தாக்கியதாக கூறி பெண் தையல் தொழிலாளி குமரி கலெக்டர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி
கனஂனியாகுமரி

போலீஸ் தாக்கியதாக கூறி பெண் தையல் தொழிலாளி குமரி கலெக்டர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி

Last updated: July 29, 2025 3:36 pm
July 29, 2025 9 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 29 –

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பெண் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த நிலையில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே புது குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுனிதா (35). தையல் தொழிலாளி. நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அவர், திடீரென்று தனது கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்று கூறி கலெக்டர் அலுவலக வாசலில் நின்று உடலில் பெட்ரோல் ஊற்றினார். தற்கொலை செய்ய முயன்ற அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீட்டனர். அவரை போலீசார் எஸ்.பி. அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு விசாரணைக்கு பின்னர் அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இது தொடர்பாக சுனிதா வைத்திருந்த மனுவில், எனது மகள் தேர்வில் மதிப்பெண் குறைந்ததாலும், வீட்டில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்ததாலும் அவளை அடித்தேன். அவள் என்னுடன் இருக்க மாட்டேன் என்று கூறி மாத்திரை சாப்பிட்டதால் அவளை என் மூத்த தங்கை வீட்டில் கொண்டு விட்டேன். அங்கு எனது இளைய தங்கை இருப்பதாக அறிந்து மகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதி அவரை திரும்ப அழைத்து வர சென்றேன். அப்போது எனது சித்தி ஜெயா என்பவரை அழைத்து தகவலை தெரிவித்தேன். ஆனால் எனது தங்கை எனது மகளை விடுவிக்க மறுத்து கதவை பூட்டி வைத்திருந்தார். இதனால் எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது தொடர்பாக அவர் சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சுசீந்திரம் போலீஸ் அதிகாரி வந்து எனது மகளை விட முடியாது என்று கூறி என்னுடன் அனுப்பவில்லை. நான் கேட்டதற்கு என்னை அவர் கன்னத்தில் அறைந்து, கீழே தள்ளி விட்டதில் மயக்கம் அடைந்த என்னை 108 ஆம்புலன்ஸில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 9 நாட்கள் சிகிச்சையில் இருந்தேன். கடந்த 27-ம் தேதி சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன். எனது இடது கண் தூரப்பார்வை இழந்துள்ளது. இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.

எனவே இது தொடர்பாக தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கலெக்டர் அலுவலகத்தில் தையல் தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

You Might Also Like

குமரி மாவட்ட கடலோர பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை மையம் அறிவிப்பு

வெள்ளிமலையில் இலவச கண் மருத்துவ முகாம்

மார்த்தாண்டம் அருகே ஓடும் பஸ்ஸில் பெண்ணின் நகை திருட்டு

தக்கலை அருகே நடந்து சென்று 3 பெண்கள் மீது கார் மோதல்

திருவட்டார் அருகே மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மதுரைமாவட்டம்

அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர்

November 5, 2024 15 Views
மீன்பிடி தடைகால நிவாரணம் தினப்படி கணக்குப்படி ரூ.21000 வழங்குமா அரசு?!
மதுரை உத்தங்குடி லக்கி பேலஸ் மஹாலில் சிறு பாசன குளங்கள்
கல்லூரியில் விவேகானந்தர் ஜெயந்தி விழா
அழகுச் செடி என நினைத்து ஆபத்தில் சிக்கிய
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?