By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பேருந்தை முந்த முயன்ற இளைஞர்கள் நூல் இழையில் உயிர் தப்பினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > பேருந்தை முந்த முயன்ற இளைஞர்கள் நூல் இழையில் உயிர் தப்பினர்
வேலூர்

பேருந்தை முந்த முயன்ற இளைஞர்கள் நூல் இழையில் உயிர் தப்பினர்

Last updated: September 8, 2025 6:30 pm
September 8, 2025
26 Views
Share
SHARE

வேலூர், செப். 08 –

முன்னே சென்ற பேருந்தை முந்த முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் நூல் இழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இரண்டு பேருக்கு இடையே சிக்கிக்கொண்ட இளைஞர்கள் நூல் இழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி.

வேலூர் மாநகரத்தில் உள்ள தொரப்பாடி பால விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ராஜ்குமார் அவரது மகன் விஜய் (18). இவர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் பாலிடெக்னிக் படித்து வருகிறார். இவர் வேலூரில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் உள்ள தினகரன் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் வேலூரை நோக்கி வந்துள்ளார். அப்போது அவருக்கு முன்னே சென்ற அரசு பேருந்தை முந்த முயன்ற போது எதிர் திசையில் லாரி வந்துள்ளது.

அப்போது அவரது இருசக்கர வாகனத்தில் பிரேக்கை பிடித்து இருசக்கர வாகனத்தை பின்னே வர முயன்ற போது, நிலை தடுமாறி பேருந்தில் இடித்து இரண்டு வாகனத்துக்கு நடுவே இடுக்கில் சிக்கிக் கொண்டு விபத்துக்குள்ளானது. இதில் விஜய் நூல் இழையில் உயிர் தப்பி அரசு பேருந்து பின் டயரில் விஜயின் வலது காலில் சிக்கி லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

பின்பு அங்கிருந்த பொதுமக்கள் வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்பு விரைந்து வந்த தெற்கு காவல் துறையினர் உடனடியாக காயம் அடைந்த விஜயை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு விஜய்க்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இது குறித்து தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னே சென்ற பேருந்தை முந்த முயன்ற போது இரண்டு பேருக்கு இடையே சிக்கிக் கொண்ட இளைஞர் நூல் இழையில் லேசான காயத்தில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மேற்கல்வி பயில தொழில் சார்ந்த கல்வி முறை
செயற்குழு கூட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு
காட்பாடியில் சிவா பீப் ஸ்டால் 30ஆண்டு துவக்கம் விழா
ஸ்ரீ சீரடி அக்ஷய பாபா ஆலயத்தில் ராமநவமி விழா
அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த தீமிதி திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மூடிய நிலையில் அரசு மருந்து வழங்கும் கவுண்டர்

April 6, 2025
29 Views
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்
நாட்டுபடகு மீனவர்களுக்கு 350ல் இருந்து 500 ஆக டீசல் உயர்த்தப்படும்; பழுதடைந்த படகுகளை மீட்க சிலுவை படகு அமைக்கப்படும்: மீனவ மக்களிடம் வாக்கு சேகரித்த விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர்
உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
இபிஎஸ் வருகை; முதுகுளத்தூர் அதிமுக ஆலோசனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account