By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு; நாற்று நட்டு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு; நாற்று நட்டு போராட்டம்
கனஂனியாகுமரி

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு; நாற்று நட்டு போராட்டம்

Last updated: July 26, 2025 10:19 am
July 26, 2025 12 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 26 –

நாகர்கோவிலில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் அழகுமீனா தலைமை வகித்தார். வேளாண் இணை ஆணையர் ஜென்கின் பிரபாகர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வசந்தி, ஆர்டிஓ காளீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் விவசாயிகள் பேசுகையில், அரசு அதிகாரிகள் வேளாண் துறையில் அக்கறை செலுத்த வேண்டும். கடந்த 2023-ம் ஆண்டில் பி.பி. சானலில் உடைப்பு ஏற்பட்டதால் கும்பப்பூ சாகுபடி பாதிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டில் தோவாளை சேனலில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக கன்னிப்பூ சாகுபடி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டில் அனந்தனார் சானலில் உள்ளிமலை கால்வாய் பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக 110 நாட்கள் கொண்ட பயிர்களுக்கு உரிய தண்ணீர் செல்லவில்லை. இதனால் குமரியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு மகசூல் குறைந்தது. எனவே நஷ்டத்தை சந்தித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

வேளாண் அதிகாரிகள் வருடம் தோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கால்வாய்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக பயிர் சாகுபடிக்கு அணைகளில் தண்ணீர் திறக்கும் நேரத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லவில்லை. இது அதிகாரிகள் தெரிந்தே செய்வது போன்று தோன்றுகிறது. மேலும் குமரி மாவட்டத்தில் கடந்த 1955ம் ஆண்டு 56 ஆயிரம் ஹெக்டேராக இருந்த விளை நிலங்கள் தற்போது வெறும் 6 ஆயிரம் ஹெக்டேராக குறைந்துள்ளது. இதற்கு விளை நிலங்களை வீட்டுமனைகளுக்கு அனுமதி அளித்தது காரணம் என விவசாயிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைத்து பேசினர்.

ஒரு கட்டத்தில் கோபமடைந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் வேளாண் அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டவாறு திடீரென கூடத்தில் இருந்து வெளியேறி வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவாயில் பகுதியில் தேங்கி நின்ற தண்ணீரில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

You Might Also Like

குமரி மாவட்ட கடலோர பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை மையம் அறிவிப்பு

வெள்ளிமலையில் இலவச கண் மருத்துவ முகாம்

மார்த்தாண்டம் அருகே ஓடும் பஸ்ஸில் பெண்ணின் நகை திருட்டு

தக்கலை அருகே நடந்து சென்று 3 பெண்கள் மீது கார் மோதல்

திருவட்டார் அருகே மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

800 மாணவிகளுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி

October 6, 2024 35 Views
அரியலூர் மாவட்டத்தில் மருந்தகங்களில் முறைகேடுகள்
மதுபானம் கடத்திய நான்கு பேர் கைது
தே.மு.தி.க காமராஜ் நகரில் உறுப்பினர் சேர்க்கை
14 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?