By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலுக்கு வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ கஞ்சா சிக்கியது: ரயில்வே போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலுக்கு வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ கஞ்சா சிக்கியது: ரயில்வே போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலுக்கு வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ கஞ்சா சிக்கியது: ரயில்வே போலீஸ் விசாரணை

Last updated: May 27, 2026 7:26 pm
May 27, 2026
11 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 27 –

குமரி மாவட்டத்திற்கு வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் மூலமாக பெருமளவில் கஞ்சா கடத்தப்படுவதாக ரயில்வே போலீசருக்கு ரகசிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் பேரில் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரிக்கு வரும் ரயில்களில் போலீசார் தினமும் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் அசாம் மாநிலம் திப்ருகாரிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமாக நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் வரவேண்டும். ஆனால் இந்த ரயில் பல மணி நேரம் தாமதமாக, இன்று காலை 5 மணி அளவில் நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்தது.

பின்னர் நாகர்கோவில் இருந்து அந்த ரயில் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு சென்றது. அப்போது ரயிலில், ரயில்வே போலீசார் மற்றும் போதை பொருள் தடுப்பு போலீசார் இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் போலீசார் சோதனை நடத்திய போது, அங்குள்ள ஒரு இருக்கையின் கீழே கேட்பாரற்ற நிலையில் ஒரு பை அனாதையாக கிடந்தது . அங்கிருந்த பயணிகளிடம் விசாரித்த போது அந்த பைக்கு யாரும் உரிமை கோரவில்லை. சந்தேகமடைந்த போலீசார் அந்த பையை திறந்து பார்த்தபோது, அதற்குள் 10 பார்சல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை சோதனை செய்தபோது அவை அனைத்தும் கஞ்சா பார்சல் என்பது உறுதி செய்யப்பட்டது. தலா ஒரு கிலோ எடை கொண்ட 10 கஞ்சா பாக்கெட்டுகள் அதில் இருந்தது. போலீசார் உடனடியாக நாகர்கோவில் ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு பார்சல்களை கொண்டு சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூடைகளை மேல் விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

கஞ்சாவை கடத்தி வந்த வட மாநிலத்தை சேர்ந்த நபர் ரயில் தாமதமானதால் போலீசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க பையை விட்டு, தப்பி ஓடி இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் இதுபோன்று அடிக்கடி கஞ்சா கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத் தகுந்ததாகும்.

விளம்பரம்

You Might Also Like

கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழப்பு
மீனவர்கள் நலனில் அக்கறை உள்ளவர் முதல்வர் அமைச்சர் புகழாரம்
அரசு மருத்துவ மனைகளில் இரத்த பரிசோதனை செய்து வரும் ஆய்வகங்களில் குடி நீர் தர நிர்ணய பரிசோதனை
கல்வி நிதி ரூ. 25,000 வழக்கறிஞர் பழனி கணபதி வழங்கினார்
விபத்துகளைக் குறைக்க குமரியில் பள்ளிகளில் “ரோடு சேப்டி கிளப்”
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பூர்

தார் சாலையை சீரமைத்த எம்எல்ஏவுக்கு பாராட்டு!!

March 9, 2026
23 Views
வேலூரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: மார்ச் 7ம் தேதிக்கு மாற்றம்: பாஜக தலைவர்கள் நேரில் ஆய்வு
மதுரை உசிலம்பட்டி பத்திர பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளர் கைது
பேச்சிப்பாறை மலை பகுதியில் சாராய ஊறல்களுடன் ஒருவர் கைது
தொண்டு நிறுவனம் கட்டுமான பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account