By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவட்டார் அருகே மணமகன் மாயமானதால் திருமணம் நிறுத்தம்; போலீஸ் விசாரணையில் காதலியை திருமணம் செய்தது அம்பலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவட்டார் அருகே மணமகன் மாயமானதால் திருமணம் நிறுத்தம்; போலீஸ் விசாரணையில் காதலியை திருமணம் செய்தது அம்பலம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருவட்டார் அருகே மணமகன் மாயமானதால் திருமணம் நிறுத்தம்; போலீஸ் விசாரணையில் காதலியை திருமணம் செய்தது அம்பலம்

Last updated: October 27, 2025 7:51 pm
October 27, 2025
57 Views
Share
SHARE

மார்த்தாண்டம், அக். 27 –

திருவட்டாறு அருகே உள்ள ஆற்றூர் பகுதியை சேர்ந்த கார் டிரைவரின் மகள் ஒருவர் எம்சிஏ பட்டதாரி ஆக உள்ளார். இவருக்கும் புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்த வாலிபர் பெங்களூருவில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இன்று 27ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நடக்க இருந்தது. இதனால் திருமணத்திற்கு முந்தின நாள் 26 ஆம் தேதி மாலை உண்ணாமலை கடை பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பெண் வீட்டார் சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த சூழலில் பெண்ணின் தந்தைக்கு மணமகனின் மாமா என்று ஒருவர் போனில் பேசியுள்ளார். அதில் மணமகன் பெங்களூருவில் ஒரு வழக்கில் கைதாகி உள்ளதாகவும், உங்கள் மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதை அடுத்து திருமண வரவேற்பை நிறுத்தி விட்டு பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மனமகனின் வீட்டிற்கு சென்றனர். அங்கு வீடு பூட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மணமகன் மற்றும் அவரது பெற்றோரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரிந்தது. தொடர்ந்து பெண் வீட்டார் திருவட்டார் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வாலிபர் வேலை பார்த்த பெங்களூர் ஐடி நிறுவனத்தை தொடர்பு கொண்டனர். தொடர்ந்து பெங்களூரு போலீசருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பெங்களூர் போலீசார் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சென்று விசாரித்த போது பழனியை சேர்ந்த உடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணுடன் கடந்த 25ஆம் தேதி திருமணம் நடந்தது தெரிய வந்தது. ஆனால் வாலிபர் தற்போது அங்கு இல்லை என தெரிந்தது.
அதே நேரம் அவரை திருமணம் செய்த பெண் திருமணத்திற்கான ஆதாரம், போட்டோ போன்றவற்றை பெங்களூரு போலீசாரிடம் அனுப்பி உள்ளார். நாங்கள் 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், தற்போது திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் திருவட்டார் போலீசருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தகவலை மணப்பெண் வீட்டாருக்கு விவரம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இன்று நடக்க இருந்த திருமணத்தை மணப்பெண் வீட்டார் ரத்து செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கடனை திருப்பி கேட்ட கொத்தனார் அடித்து கொலை
தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
இந்து அறநிலையத்துறை ,மாவட்ட நிர்வாகத்தை
திருச்சியில் விஜய்க்கு சிலை வைத்து வழிபாடு
போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பயிற்சி, மற்றும் வேலைவாய்ப்புடன் உயர்கல்வி-தேர்வுமுகாம்

July 15, 2024
103 Views
தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த 160 பேர் கைது
மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார்
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி வேலூரில் பேட்டி!!
ஆட்சியரிடம் மனுக் கொடுத்த அறக்கட்டளை நிர்வாகி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account