By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது
கனஂனியாகுமரி

குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது

Last updated: August 19, 2025 6:21 pm
August 19, 2025
30 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 19 –

குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்த சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

குழித்துறை அரசு மருத்துவமனையில் நள்ளிரவு 2:30 மணிக்கு போதையில் களியலை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தலை மற்றும் கையில் அடிபட்ட காயத்ததுடன் சிகிச்சைக்கு வந்து உள்ளார்.

அந்த நேரத்தில் விபத்தில் காயமடைந்த ஒரு நபரும், மற்றொரு நபர் மாரடைப்பால் சிகிச்சை பெற வந்து உள்ளார். அந்த நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை கொடுத்து கொண்டிருந்த நேரத்தில் போதையில் சிகிச்சைக்கு வந்த நபர் டாக்டர் மற்றும் நர்ஸ்களை மற்றும் மருத்துவமனை ஊழியர்களை ஆபாசமாக தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டார்.

மருத்துவமனை ஊழியர்கள் சமதானப்படுத்தியும் கேட்காமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார். ஊழியர்கள் கொடுத்த தகவலின் பெயரில் போலீசார் வந்த நேரம் சிசிடிவி காட்சிகள் வாங்கி தாருங்கள் என்று கூறி சிகிச்சை பெறாமல் போலீசார் முன்னிலையில் ஆபாச வார்த்தை பேசி மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போலீசாரும் மருத்துவமனை ஊழியர்கள் அவரோடு போராடி சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீசாரும் ஒரு வழியாக போதை ஆசாமியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் அந்த நபர் மீது மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில் ஐந்து பேர் கையெழுத்திட்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பின்னர் போதை இறங்கியவுடன் விபரீதத்தை உணர்ந்த ஆசாமி அதிகாலையில் தலைமறைவாகிவிட்டார். அவர் போதையில் இருந்ததால் சரியான பெயரோ முகவரியோ தெரியவில்லை. இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்த்தாண்டம் போலீசார் டாக்டர் லியோ ஜான் கொடுத்த புகாரின் பேரில் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாகவும் தகாத வார்த்தையால் பேசியதாகவும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரகளையில் ஈடுபட்ட வாலிபரை தேடி வந்தனர். கடையல் பிலாந்தோட்ட விளையைச் சேர்ந்த குமார் (35) கைது செய்யப்பட்டார். இவர் லாரி டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரியால் தொடரும் உயிர் பலிக்கு முடிவு கட்டிய ஆட்சியர்! பொதுமக்கள் மகிழ்ச்சி! உயிர் பலியை பொருட்படுத்தாமல் வாழ்வாதாரத்தை முன் வைக்கும் லாரி ஓட்டுநர்கள்
ஈத்தங்காடு சந்திப்பில் பைக் கார் மோதல்: கல்லூரி மாணவர் படுகாயம்
சேனல்களின் கட்டண உயர்வை ரத்து செய்ய கேபிள்
இரணியல் அருகே சூப்பர் மார்க்கெட் பெண் ஊழியர் மர்ம சாவு; உடலை வாங்க மறுத்து போராட்டம்
இந்து முன்னணி நிர்வாகிகள் கைது 10பேருக்கு வீட்டுக்காவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

பழுதடைந்த கழிவறை மற்றும் தண்ணீர் குழாயை

August 21, 2024
62 Views
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக நடைபெற்ற தேசிய அடையாள அட்டை வழங்கும் முகா
தென் தமிழ்நாடு சுற்றுலா சங்கத்தின் 9வது ஆண்டு விழா கோலாகலம்
தஞ்சாவூர் பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்புப் பெருவிழா
சாலை பணிக்கு தரச்சான்று வழங்காததை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account