By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊத்தங்கரை அருகே மண் திருட்டு; தாசில்தாரிடம் சமூக சேவகர் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஊத்தங்கரை அருகே மண் திருட்டு; தாசில்தாரிடம் சமூக சேவகர் மனு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அருகே மண் திருட்டு; தாசில்தாரிடம் சமூக சேவகர் மனு

Last updated: September 9, 2025 3:33 pm
September 9, 2025
53 Views
Share
SHARE

ஊத்தங்கரை, செப். 9 –

ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் கனிம வளங்களை (மண்) திருடுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வட்டாட்சியர் மோகன்தாஸிடம் சமுக சேவகர் தனசிவம் மனு அளித்துள்ளனர். அம்மனுவில் கூறியது: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கிருஷ்ணகிரி திண்டிவனம் தேசியநெடுஞ்சாலைக்கு உட்பட்ட பகுதியில் கணிமவளம் (மண்) கொள்ளை சம்மந்தமாக கல்லுகானூர் கிராமத்தில் உள்ள நெடுஞ்சாலைக்கு உட்பட்ட பகுதியின் கல் மற்றும் மண் திருட்டு நடைபெறுகிறது. இது அரசாங்க சொத்து, இதை அனுமதி இன்றி எடுக்க வேண்டாம் என்று பலதடவை கூறியும் நான் அப்படிதான் செய்வேன் உன்னால் முடிந்ததை பார் என்றும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுகின்றார் அதே கிராமத்தைச் சேர்ந்த அமிரீதலிங்கம் மற்றும் அவர் குடும்பத்தினர்.

இதுவரை மூன்று முறை காவல்துறை உதவி எண் 100 ல் புகார் அரிந்துள்ளோம். புகார் பதிவு எண் : 454609 TN20250 908007) BB5 08-Sep-2025, 340T00: 454523 [TH2025098000838
அப்பகுதியில் எங்கள் நிலத்திற்கு செல்லும் வழிப்பாதை கற்களால் அமைக்கப்பட்டது. அமிர்தலிங்கம் மற்றும் அவர் குடும்பத்தினிர் இத்தகைய செயலால் எங்கள் வழிப்பாதையும் சேதம் அடையும் அபாயம் உள்ளது. ஆகையால் இந்த மனுவை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் சமுக சேவகர் தனசிவம் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவராக .ச.தினேஷ் குமார்
விவசாய நிலத்தில் மின் சாதன பொருட்களை அடித்து நொறுக்கிய 4 பேர் மீது புகார்; விவசாயி வேதனை
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமங்களில் பெண் குழந்தை திருமணம் தடுப்பு குறித்து அரசு சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு
கோடை வெயிலைத் தணிக்க தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
அதிக அளவில் இளைஞர்கள்தான் இ.ஆர் ஈஸ்வரன் பெருமிதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கொல்லங்கோடு அருகே 1500 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய் பறிமுதல்; சொகுசு காருடன் சிக்கியது

November 3, 2025
45 Views
புதுக்கடை அருகே வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த தொழிலாளி
சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள்
திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை
குன்னூர் எம். ஆர் .சி. ராணுவ பகுதியில் புதிய எரிவாயு மயானம் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account