வேலூர்_23
வேலூர் மாவட்டம் ,தமிழ்நாடு வனத்துறை வேலூர் காஸ்மாஸ் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் வன உயிரின வார விழா வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர் மாவட்ட வன அலுவலர், வேலூர் வனக்கோட்டம். மரு.குருசுவாமி தபாலா.எல்.எஸ். கௌரவ விருந்தினர் எஸ்.மணிவண்ணன் கௌரவ விருந்தினர்கள் உதவி வனப்பாதுகாவலர், வேலூர் வனக்கோட்டம். எஸ்.மணிவண்ணன் ரோட்டரி உதவி ஆளுநர் மாவட்டம்-3231 தானேஷ் அருண் வாழ்த்துரையாற்றினார். ஜாய்ஸ் இன்ஸ்டிடியூட் தாளாளர் எஸ். பென்னிஹுன் , வேலூர் வனச்சரகம் வனச்சரக அலுவலர், எ.எஸ்.தரணி, வேலூர் மாவட்டம் ,மாவட்ட தீத்தடுப்பு காப்பாளர் எஸ்..ரமேஷ்குமார் ஜெயின், வேலூர் ஊரிஸ் மேல்நிலை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜெ.ஜான் பாபு வாழ்த்துரையற்றினர். உடன் ரோட்டரி. தலைவர் மகாதேவன்
ரோட்டரி. செயலாளர் எ.சந்துரு.ரோட்டரி பொருளாளர் பிரபு,
ரோட்டரி இயக்குனர் சுற்று சூழல் பிரசாந்த் மற்றும். ஜாய்ஸ் இன்ஸ்டிடியூட் முதல்வர் பி.வித்யாவதி, பி.வசந்தி, எஸ்.எலிசபெத்,பூஜாதேவி ,ப்ளோரா மற்றும், 300க்கும் மேற்பட்ட ஜாய்ஸ் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.